வாழ்வில் இணைய….

தோழியர் தேவை வயது 26, B.E M.B.A படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ. 1,00,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணி யில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 30, B.sc. M.S.W,, M.B.A, படித்து, த னியார் துறையில் மாத வருவாய் ரூ. 4 லட்சம் பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், பொறியியல் படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்-திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 29, DEEE, […]

மேலும்....

பெரியார் தொண்டின் மூன்று முக்கிய கூறுகள் !

வ.அய்.சுப்பிரமணியம் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர், சிறப்பு இயக்குனர் பன்னாட்டு திராவிட மொழியியல் நிறுவனம் திருவனந்தபுரம் தந்தை பெரியார் காலமாகி ஏறத்தாழப் பதினொன்றரை ஆண்டுகள் கழிந்துவிட்டன. அவர்களுடைய தத்துவக் கருத்துக்களை அறுதியிடும் நூற்களை மேனாட்டாரும், தமிழ் நாட்டாரும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக அனிதா டிகல் 1973இல் வெளியிட்ட ‘பெரியார் ஈ.வெ. இராமசாமி’ என்ற ஆங்கில நூலும், பி.ஸ்ப்ராட் 1970இல் எழுதிய, ‘தி.மு.க. ஆட்சியில்’ என்ற நூலும், சி. இரயர்சன் 1971இல் எழுதிய ‘திராவிட முன்னேற்றக் கழகம் அதன் […]

மேலும்....

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு கடற்படையில் பி.டெ.க் படிக்க வாய்ப்பு

பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்கள் இந்தியக் கடற்படையில் இணைந்து பி.டெக். படிக்கலாம். படிக்க எந்தச் செலவும் இல்லை. படித்து முடித்த பின் இந்தியக் கடற்படையில் ரூ.75 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பும் கிடைக்கும். இந்தியக் கடற்படையில் பணியாற்ற விரும்பும், பிளஸ் டூ முடித்த மாணவர்கள், நான்கு ஆண்டு பி.டெக். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். படிப்பினை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, பி.டெக். பட்டமும், இந்தியக் கடற்படையில் சப்-_லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியும் வழங்கப்படும். அதாவது, தொடக்க நிலையில் 75 […]

மேலும்....

செய்யக் கூடாதவை

செய்ததையே திரும்பத் திரும்பச் செய்யக் கூடாது உணவு உண்பதாயினும், உடை உடுத்து-வதாயினும், அலுவலகத்தில் செயல்-படுவதாயினும், பொழுதுபோக்காக இருந்தாலும், ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்யாது, மாற்றி மாற்றிச் செய்வது, சலிப்பைத் தவிர்த்து, புத்துணர்ச்சியைத் தரும். இரவு என்றால் இட்டிலி என்பதற்குப் பதில் ஒரு நாளைக்குத் தோசை, ஒருநாளைக்குச் சப்பாத்தி, ஒருநாளைக்குப் பூரி, ஒருநாளைக்கு இடியப்பம், இன்னொரு நாளைக்குக் கொழுக்கட்டை என்று சாப்பிடுவது உடலுக்கும் நல்லது; உள்ளத்திற்கும் நல்லது; நாக்குக்கும் நல்லது. தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, நாடகங்களையே பார்ப்பது அல்லது நகைச்சுவையையே […]

மேலும்....

பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நீலமேகம்

பேரா.ப.சுப்ரமணியன் பகுத்தறிவு சிந்தனைகள் செயல்பாடுகள் மழையாக பொழியும் 94 வயதுடன் வாழ்ந்து கொண்டுள்ள பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நீலமேகம். இளைஞர்களுக்கு பகுத்தறிவு சிந்தனைகள் தழைத்தோங்க இதுபோன்ற மழைகளைப் பொழியும் மேகங்கள் பலப்பல…! 21.6.16 அன்று திருச்சிக்கு வருகைபுரிந்த தமிழர் தலைவர் அவர்களிடம் பெரியாரிடம் உதவியாளராக இருந்த மானமிகு மகாலிங்கம் அவர்கள் உரையாடி கொண்டிருந்தார்கள்.  அப்போது திருச்சி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நீலமேகம் அவர்கள் வாழ்விணையர் திருமதி தங்கம்மாள் அவர்கள் மறைவுற்றார்கள் எனத் தெரிவித்தார்.  உடனே தமிழர் தலைவர் […]

மேலும்....