பா.ஜ.க. ஆட்சியில் பட்டம் பெற்றோர் அவலம்!

போர்ட்டர் (மூட்டைத் தூக்குவோர்) வேலைக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள்! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோடிக்-கணக்கான  வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவோம் என்று கித்தாப்பு பேசிய கீதைப் பிரியர்களின் ஆட்சியில், மகாராட்டிர மாநிலத்தில் 5 (ஹாமல்) போர்ட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து 2424 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் 5 பேர் M.Phil பட்டதாரிகள் 9 பேர் P.G. பட்டதாரிகள், 109 பேர் (Diploma Holders)  பட்டயம் பெற்றவர்கள். 253 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் உள்ளனர் என்று மகாராஷ்டிரா […]

மேலும்....

துணுக்குகள்

கேழ்வரகு இட்லிஒரு கப் உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து, நீரில் கரைத்த கேழ்வரகு மாவுடன் (3 கப்) சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, 6 _ 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து, பின் ஊற்றினால் கேழ்வரகு இட்லி தயார். ————————————————————————————————————————————————————————— உலகில் மகிழ்வாக உள்ள மக்கள் அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி உலகில் மிக மகிழ்ச்சியாக உள்ள (Happiest) மக்கள் டென்மார்க் தேசத்து மக்களாம். இதில் […]

மேலும்....

லண்டன் பாலத்துக்கு இரும்பு கொடுத்த பரங்கிப்பேட்டை

  கடலூர் மாவட்டம் கிதம்பரம் அருகே இருக்கும் சற்றே பெரிய கிராமம், பரங்கிப்-பேட்டை. இங்கிருந்து பிச்சாவரம் கிள்ளை பகுதிகளுக்குச் செல்லும் ஆற்றுப்பாலத்தை ஒட்டிய அந்தப் பெரிய நிலப்பரப்பு கருவேலம்புதர் மண்டிக் கிடக்கிறது. வெள்ளாற்றின் உப்புநீர் அந்தத் தரைப்பகுதியை நனைத்து நனைத்துச் செல்கிறது. இங்கேதான் ஒரு காலத்தில் ஆசியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது. முதல்தரமான இரும்புத் தூண்களையும் பாளங்களையும் இங்கே உருவாக்கினார்கள். அப்போது வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தார்கள். சேலம் மாவட்டம் கஞ்சமலையில் இரும்புத்தாது அதிகம் கிடைத்தது. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

திராவிட இனம் எழுச்சி பெறூவது உறுதி!   கே :    திராவிடர் கழகம் எல்லா மதக் கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்க்கின்ற நிலையில், இந்துமத வெறியர்கள் மட்டும் தி.க.வையும் பெரியாரையும் எதிர்ப்பதேன்? – வ.க.மணி, பஞ்சம்பட்டி ப :    திராவிடர் கழகம் எல்லா மதக் கேடுகளையும் எதிர்ப்பதால், நம்மை ஜாதி காரணமாக சூத்திரர் _ பஞ்சமர் _ பெண்களை பாவயோனியில் பிறந்தவர் என்றெல்லாம் கூறி பேதப்படுத்தும் ஹிந்துமதம், பிறவி இழிவைப் பரப்பும் மதம் என்பதாலும், மிகப் பெரும்பான்மை 87 […]

மேலும்....