அஞ்ஞானமல்ல – விஞ்ஞானம்

– மு.பாண்டியன் நெடுஞ்செழியன் இன்றைய உலகில் விஞ்ஞானம் மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோபாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! அதுவும் இந்தியா போன்ற பழம் பிரதேசங்களில் மூடநம்பிக்கைகள் கொடி கட்டிப் பறப்பதைக் கண் கூடாகவே காண முடிகிறது. புதுப்புதுச் சாமிகள் ஆங்காங்கு முளைப்பதும், சாமியார்களின் ஆதிக்கப்பிடியில் குடிமக்கள் மட்டுமல்லாது கோலேந்திகளும் அகப்பட்டுக் கிடப்பதும் விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கத் தெரியாத – மறுக்கின்ற மக்களைக் கொண்ட நாட்டில் மிகவும் சகஜம் என்பதற்கு நமது நாடு நல்லதொரு உதாரணம். […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஒரு தமிழன், பிரதமராகும் வாய்ப்பே கிடையாதா? – க. ராசன், நெய்வேலி பதில் : வாய்ப்பு முன்பு இருமுறை வந்து அவர்களே மறுதளித்ததால் நழுவிவிட்டது! கேள்வி :சதி, பால்ய திருமணம், தேவதாசிமுறை இவைகளை எல்லாம் சட்டத்தால் ஒழித்த அரசு, மூடப்பழக்கத்தைச் சட்டத்தால் ஒழிக்கத் தயங்குவது ஏன்? – உ.கோ.சீனிவாசன், திருப்பயற்றங்குடி பதில் : அரசியல் சட்ட அடிப்படைக் கடமையாகவே அது சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் கூட பாமர மூடமக்களின் வாக்கு […]

மேலும்....

கடவுள் கதை – தந்தை பெரியார்

கதை சொல்லுகிறவன்:- அப்புறம்தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மிருகங்களும், மனிதர்களும் உண்டாகக் கடவது என்றார்! உடனே மிருகங்களும், மனிதர்களும் உண்டாகி விட்டார்கள்! கதை கேட்கிறவன்:- அப்பாடா? கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே? ஒரு வாரம் போல் ஆறு நாள் விடாமல் கஷ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன்களையும் சிருஷ்டித்திருக்கிறார்! என்ன […]

மேலும்....

எண்ணம்

புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தால் நாடும், மனித வாழ்வும் கடும் சிக்கலில் இருக்கின்றது. இதிலிருந்து மக்களை நாடாளுமன்றம் விடுவிக்கும் என நம்பாதீர்கள். ஏனெனில், அது கோடீஸ்வரர்களின் சபையாகிவிட்டது. அன்னா ஹசாரே ஊழலை ஒழித்துவிடுவார் என்று நம்பாதீர்கள். ஊழலை அவ்வளவு எளிதாக ஒழித்துவிட முடியாது. ஊழல் கருப்புப் பணத்தை உருவாக்குகிறது. அது மக்களிடமிருந்து திருடப்பட்டது. அவ்வளவு பணத்தைத் திருட்டுக் கொடுத்தோம் என்பதற்கு நம்மிடம் கணக்கு இல்லை. வெளிநாட்டு வங்கிகளிலிருந்து கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால் அதிலிருந்து கிடைக்கும் வட்டி இந்தியாவின் […]

மேலும்....

தகவல் துளி

தமிழகத்தில் கல்வி தமிழகத்தில் 99.1 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். முதல் வகுப்பில் படிக்கும் 45.8 சதவிகிதம் குழந்தைகளால் மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளம் பார்க்க முடிகிறது. இரண்டாம் வகுப்புப் படிக்கும் 44.1 சதவிகித குழந்தைகளே தமிழ் வார்த்தைகளை வாசிக்கின்றனர். 5ஆம் வகுப்புப் படிக்கும் 32.3. சதவிகித குழந்தைகளே 2ஆம் வகுப்புக் கதைகளை வாசிக்கின்றனர். முதல் வகுப்பில் படிப்பவர்களில் ஓர்இலக்க எண்ணை 45.9 சதவிகிதமும், 2ஆம் வகுப்பில் 2 இலக்க எண்ணை 46.2 சதவிகித குழந்தைகளே அடையாளம் […]

மேலும்....