அஞ்ஞானமல்ல – விஞ்ஞானம்
– மு.பாண்டியன் நெடுஞ்செழியன் இன்றைய உலகில் விஞ்ஞானம் மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோபாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! அதுவும் இந்தியா போன்ற பழம் பிரதேசங்களில் மூடநம்பிக்கைகள் கொடி கட்டிப் பறப்பதைக் கண் கூடாகவே காண முடிகிறது. புதுப்புதுச் சாமிகள் ஆங்காங்கு முளைப்பதும், சாமியார்களின் ஆதிக்கப்பிடியில் குடிமக்கள் மட்டுமல்லாது கோலேந்திகளும் அகப்பட்டுக் கிடப்பதும் விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கத் தெரியாத – மறுக்கின்ற மக்களைக் கொண்ட நாட்டில் மிகவும் சகஜம் என்பதற்கு நமது நாடு நல்லதொரு உதாரணம். […]
மேலும்....