கடவுள் வாழும்(?) கோவிலிலே…
சென்னை ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிசேகத்தில் கலந்து கொண்ட வி.வி.காலனியைச் சேர்ந்த கமலவேணியின் 4 பவுன் சங்கிலியும், மோகனபுரியைச் சேர்ந்த சுசீலா என்பவரின் 4 பவுன் சங்கிலியும் மர்ம நபர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பச்சையப்பன் கொட்டகை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தாலி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கத்தை அடுத்த லட்டூர் கிராமத்தில் உள்ள படுகள செல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலையில் […]
மேலும்....