எண்ணம்
இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்ப்போர்ட், ஒரு தேசிய கீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவையாக இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டி இருக்கிறது. – கவிஞர் சேரன்,ஈழப் பேராசிரியர், கனடா ஒபாமாவும் சரி, குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களும் சரி போர் வெறி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்கின்றனர். இதனால் அமெரிக்க மக்கள் வெறுத்துப் போய் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரண்டு தரப்புக்கும் […]
மேலும்....