அயோத்தியில் ராமன் கோவிலுக்கு ஆதாரம் உண்டா ?

– ம.கிருஃச்ணமூர்த்தி

பாபர் மசூதி 1528இல் கட்டப்பட்டது (339). அப்போது அங்கே ஒரு கல்வெட்டும் பதிக்கப்பட்டது. அதில் பாபர் மசூதி பாபரின் ஆணைப்படி அயோத்தியின் கவர்னரான மீர் பகியால் கட்டப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்....

ஜோதிடமும், பஞ்சாங்கக் கிரகணக் குறிப்புகளும் அறிவியலா?

– பேரா.ந.வெற்றியழகன்

சேது வெளியிட்ட செய்தி

2012 மே 20 நாளிட்ட தினமலர் இதழின் வாரமலரில், கேள்விகளும் ஆச்சரியங்களும் என்கிற பகுதியில் “நவக்கிரக சன்னதி உணர்த்தும் அறிவியல் உண்மைகள்” என்னும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. செய்தியை எழுதியிருப்பவர் சேது என்பவர். அந்தச் செய்தி பின்வருமாறு:

மேலும்....

ஆயிரந்தரம் சொல்லுவேன்

– தந்தை பெரியார்

ஈ.வெ.ரா.: ஸ்ரீ அய்யங்கார் வெகுநேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக்காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை.

நாராயண அய்யங்கார்: (எழுந்து) நீங்கள் சாமியை கல்லென்று சொன்னீர்களே, இது சரியா?

ஈ.வெ.ரா.: ஆம் வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள், காட்டுகின்றேன். (என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலை குனிந்தார்.)

மேலும்....

அம்மா பிறந்த மண்ணில் புத்துலக பெண்கள் மாநாடு

உலக இயக்கங்களின் வரலாற்றில் ஒப்புமை காட்ட இயலாத தலைவி, தன் ஓய்வு மறந்து, உறக்கம் துறந்து உற்ற துணையாக இருந்து, தந்தை பெரியார் அவர்களின் உடல் நலனைப் பேணிக்காத்து, அய்யாவை நெடுங்காலம் வாழவைக்கும் பணியினைச் செம்மையாகச் செய்தவர்,

மேலும்....