புதுப்பாக்கள்

கோவில்களில் ரகசிய அறைகள் பாழ்படுகிறது தமிழ் மண் ஆரிய விதைகள் எப்படி விடியும்மூடர்களே இரவு ஜெபம் போதாது பூமிக்கு ஆயிரம் எடிசன்கள் மகாதீபம் துடிக்கின்றன தூக்கைத் தாங்க கழு மரங்கள் அன்று யாழ்ப்பாணம் இன்று கோட்டூர்புரம் மனு சூழ்ச்சி தயாராகுமா தொல்லியல் துறை? மடங்கள், மடாலயங்கள்! உயரத்தில் தேசியக்கொடி கீழே நிர்வாணங்கள் ஜெய் ஹிந்த் உலக வங்கியில் கடனாளி உள்ளூர்க் கோவில்களில் ரகசிய அறைகள்!!றீ    வதைபடுகிறது தமிழினம் சூர சம்காரம் மிதக்கிறது அடைமழையில் ஊழல் இந்தியா கோடி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

நம்பிக்கை ஏற்பட்ட பிறகே அதிகாரப் பங்களிப்பு என்ற சரத் பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து? –  சா.கோவிந்தசாமி, ஆவூர் யாருக்கு நம்பிக்கை? நரிக்கு ஆட்டின்மீதா? புலியின் கூட்டத்தின் நம்பிக்கை புள்ளிமான்கள் மீதா? எவ்வளவு ஏமாற்று வேலை – அவர்களை குடிமக்களாக இலங்கை சிங்களவர்கள் நினைக்கத் தயாராக இல்லை என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு. நரேந்திர மோடியை பிரதமராக்க எடியூரப்பா துடிப்பதேன்?– கலை.மோகனன், ப.குமாரபாளையம் வெள்ளத்தில் போகிறவருக்கு துரும்பும் தூணாகத்தானே தெரியும்? அதைப்போல!! எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட விலை […]

மேலும்....

தமிழீழ கால்பந்து அணி

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான 5வது 2012 வீவா கால்பந்து உலகக்கோப்பை போட்டி ஈராக் குர்திஸ்தானில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் ஒன்பது நாடுகள் சூன் 4 முதல் சூன் 9 வரை நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்திற்காக விளையாடவிருக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள தமிழீழ கால்பந்து அணி இம்முறை முதன் முறையாக இப்போட்டிகளில் பங்கேற்கிறது. முழுக்க தமிழர்கள் மட்டுமே கொண்ட முதல் பன் னாட்டு விளையாட்டு அணி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. […]

மேலும்....

இந்தப் புளுகு எத்தனை நாளைக்கு?

1997இல் தமிழ்த்திரைப்பட உலகம் சந்தித்த சறுக்கல்களுக்கு மதராஸ் என்பதை சென்னை என்று பெயர் மாற்றியதுதான் காரணம் என்றார்கள் நேமாலஜி கம்பெனியார்கள். அதன் பிறகு தமிழ்த்திரை உலகம் பன்னாட்டு அளவில் பேசப்பெற்றது. வணிகம் பெருத்தது. சென்னை என்ற பெயர் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்திய நாடாளுமன்றம் வட்டமாக இருப்பது வாஸ்துசாத்திரப்படி தவறு. அது கிணற்றைப் போல இருக்கிறது. அதனால்தான் இந்தியாவின் அரசியல் நிலையற்றதாக இருக்கிறது என்று 1996 முதல் 99 வரையிலான காலத்தில் சொன்னார்கள். இன்னும் இந்திய நாடாளுமன்றம் […]

மேலும்....

பொருளாதாரச் சரிவுக்கு காரணம் “வாஸ்து” வா?

விவசாயிகள் புதிய ரக விதைகளைத் தேர்வு செய்து, நட்டு, பெரும் மகசூல் பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். பெரிய மகசூல் பெறும்போது அதிக இலாபம் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் தொடர் முயற்சிகள் நடக்கும். மதவாதிகள் இதைப்போலவே தொடர்ந்து மக்கள் மத்தியில் புதிய நச்சுக் கருத்துக்களை நட்டு, பரப்பி, பயத்தை ஏற்படுத்துவார்கள். பின்னர் பயத்தை நீக்க பரிகாரம் செய்கிறோம் என்று மக்களை ஏய்த்து சம்பாதிப்பார்கள். அந்தப் போக்கில் சமீப காலங்களில் பெருத்த பணம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் துறையில் […]

மேலும்....