வஞ்சகம் வாழ்கிறது – 4

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இரணியன் (அல்லது இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்) – எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம் காட்சி 6 காட்டின் ஒரு பகுதி உறுப்பினர்கள்: கஜகேது, பிரகலாதன், சித்ரபானு சூழ்நிலை: இருவரும் உரையாடல். கஜகேது: மாப்பிள்ளை, நாங்கள் ஆரிய ஜனங்கள் – பூதேவர்கள். எங்கள் வேதம் பஹுஉத்கிருஷ்டமா னவை. இதை அங்கீகரிக்காத எந்தத் தமிழனிடமும் நாங்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. எங்கள் கர்மானுஷ்டானங்கள், எங்கள் மதம், பழக்க வழக்கங்கள், ஜாதிக் […]

மேலும்....

அப்படி என்னதான் செய்கிறார் ஓப்ரா…! – சோம.இளங்கோவன் ஓப்ரா வின்ஃபிரியின் பாடங்கள் உலகெங்கும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடக்கின்றது. அது வெறும் பாடமாக இல்லாமல் பலருக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருக்கின்றது. வாழ்க்கையின் முக்கிய அங்கங்களான அனைத்திற்கும் பாடங்கள் பயனுள்ளதாக அமைந்துள்ளது பெரிதும் வரவேற்கப்படுகின்றது. உடல், பொருள், உள்ளம் என்ற முக்கிய கருத்துகள் அதன் அங்கங்களாகப் பிரிக்கப்பட்டு உடல் நலம், உணவு, உடற்பயிற்சி, உறக்கம் முக்கியமானவை என்று தனி வகுப்புகள் நடந்துள்ளன. பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை என்பதையும் அந்தப் பொருளை […]

மேலும்....

பக்தி

அவர் என்ன செஞ்சார் தமிழகத்துல ஒரு அம்மா தொல்லை தாங்கலைனா, மறுபக்கம் இன்னொரு அம்மா தொல்லைங்க, என் அம்மாவின் வற்புறுத்தலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தக் கோவிலுக்குச் செல்ல நேர்ந்தது. பெண்கள் எல்லாம் இருமுடி கட்டிட்டு மேல்மருவத்தூர் அம்மாவைப் பார்க்க வரிசையில் நின்றனர். அப்போது பங்காரு அவர்கள் சட்டைபோடாமல் வேகமாக நடந்து வருவதும் பெண்கள் எல்லாம் அம்மா, அம்மா எனக் கதறி காலில் விழுந்ததும் என்ன கொடுமைங்க (அம்மானாலே கால்ல விழுகணுமா?). அதாவது பரவாயில்லைங்க, எல்லாப் பெண்களும் […]

மேலும்....

வன்கொடுமைக் கொடுவாள்

– க.அருள்மொழி

குழந்தைகளின் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமை மற்ற எல்லா குற்றங்களைப் போலவே உலகமயமானதுதான்.

மேலும்....

நாத்திக நடைமுறை ஆக்க எழுத்துப் போராளி கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ்

சீரிய எழுத்தாளரும், சிறந்த பத்திரிகையாளரும் நாட்டு நடப்புகளில் நங்கூரம் போன்ற அழுத்தமான கருத்துகளை வெளிப்படுத்தியவருமான நடைமுறைப் போராளி கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் அமெரிக்கா வில் 2011 டிசம்பர் 15ஆம் நாள் காலமானார்.

மேலும்....