கண்டுபிடிப்புகள்

பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் உலகின் துருவப் பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோலண்ட் வார்னர் தலைமையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு நடத்தி புதிய தகவல்களைச் சேகரித்து “பெட்மேப்-2” என்ற வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அண்டார்டிகாவில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்திற்குப் பனிக்கட்டி குவிந்து கிடக்கிறது என்றும், அதற்கு அடியில் மலைத்தொடர்ச்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த மலைத்தொடர்ச்சி கடல் மட்டத்திற்கும் கீழ் சுமார் […]

மேலும்....

ஒரு மாணவனின் வணக்கம்

ஆசிரியர்விடுதலைக்கு மட்டுமல்லசாலை ஓரங்களில் எல்லாம் விவரம் அறியா தமிழனுக்குநாள்தோறும் தன் பொதுக் கூட்டத்தையே வகுப்பாக மாற்றுவதால்இவர், தமிழர்களின் ஆசிரியர்ஒரு மாணவனைப் போல் நாள்தோறும் படிக்கின்ற ஆசிரியர்ஒரு சிறந்த ஆசிரியர் எப்போதும் படிப்பார் என்பதும்படிக்கின்ற ஆசிரியரிடம் படிக்கும் நாங்கள்கொடுத்து வைத்தவர்கள் மாணவராய் இருப்பதற்கு. கவிஞர் நந்தலாலாமாநிலத் துணைத்தலைவர்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

மேலும்....

குரல்

தற்போது தேசிய அளவில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய மின் தொகுப்பு அமைப்புகள் உள்ளன. இதேபோல் தேசிய நீர்த் தொகுப்பு (நேஷனல் வாட்டர் கிரிட்) என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினால் நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். அமெரிக்காவில் மிசிசிபி ஆறு 32 மாநிலங்கள் வழியாகப் பாய்ந்தோடுகிறது. நதிநீரைப் பங்கீடு செய்வது தொடர்பாக 1802இல் ஒப்பந்தம் போடப்பட்டது. மிசிசிபி நதியைப் பாதுகாக்கும் பணியை அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் நம் நாட்டிலும் […]

மேலும்....

பதிவுகள்

கொல்கத்தாவில் டிசம்பர் 9 அன்று தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 93 பேர் உயிரிழந்தனர். இந்தியப் பெருங்கடலின் பகுதியான செசல்ஸ் தீவில் ராணுவத் தளத்தினை அமைக்கப் போவதாக சீனா டிசம்பர் 12 அன்று அறிவித்துள்ளது. ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தனகஷிமா விண்வெளி மய்யத்திலிருந்து தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தாங்கிய ஹெச் – 2ஏ ராக்கெட் வெற்றிகரமாக டிசம்பர் 12 அன்று ஏவப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற […]

மேலும்....

புதையல்

மனுதர்மத்தில்.. மனுதர்ம சாஸ்திரத்திலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுலோகமும் சமுதாயத்தில் பார்ப்பனர் உயர்வுக்காக மட்டும் அல்லாது ஒவ்வொரு பார்ப்பனர் பொருளாதார உயர்வுக்காக வும் எழுதப்பட்டதாகும். மனு தர்ம சாத்திரம் எட்டாவது அத்தியாயம் சுலோகம் 37 முதல் 39 வரை புதையலைப்பற்றி கூறியுள்ளது. சுலோகம் 37: வித்துவானான பிராமணனுக்கு/ பார்ப்பனனுக்கு புதையலகப்பட்டால் முற்றும் அவனே எடுத்துக் கொள்ளலாம். அதேனெனில் அவன் எல்லோருக்கும் மேலானவனல்லவா! சுலோகம் 38: அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியைப் பிராமணர்க ளுக்குத் (பார்ப்பனனுக்கு) […]

மேலும்....