செய்திக்கூடை

தமிழகத்தில் 2012-_2013ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறையும் மதிப்பெண்களுக்குப் பதில் கிரேடு முறையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் புதிய மன்னராக அப்துல் ஹலீம் பொறுப்பேற்றுள்ளார். நாகை மயிலாடுதுறையினை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிகுலேசன் பள்ளியில் 10ஆம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் புங்க மர விதையிலிருந்து பயோ டீசலை எடுத்து கார் என்ஜினை இயக்கிக் காட்டியுள்ளனர். லிபிய நாட்டின் மேனாள் அதிபர் […]

மேலும்....

ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுத் தேடல்

பி.எஸ்.எம் “கற்றது கைஅளவு கல்லாதது உலகளவு என்பது முதுமொழி. இந்த முதுமொழியை ஏற்றுக்கொள்ப வர்கள் சிலரே. பலர் கொஞ்சம் அறிந்தாலும் மெத்த மேதாவிபோல் நடந்து கொள்வார்கள். ஆனால், தான் அறிந்தது அதிகம் இருந்தும் இன்றும் அறிவைத் தேடி அலைபவர்கள் ஒரு சிலரே. அந்த சிலரில் ஒருவர்தான் நம் ஆசிரியர். அவர்கள் தான் பெற்ற அறிவை மற்றவர்கள் பயன்பெற சொற்பொழிவு களாகவும், புத்தகங்களாகவும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களில் நடைபெற்ற அறிவுத் தேடல் நிகழ்வுகள் இரண்டினை இங்கு […]

மேலும்....

திருமணமும் மக்கள் தொகையும்

எங்கள் அய்யா எனக்குச் சொல்லி இருக்கின்றார். இன்றைக்கு 96 வருசங்களுக்கு முன்பு   தாது நெல் ஒரு ரூபாய்க்குப் பட்டணம் படியால் அரிசி 8 படி விற்றதாம். அன்றைக்கு அரிசி வாங்கப் பணம் இல்லாமல் மக்கள் பொத்து பொத்தென்று விழுந்து செத்தார்களாம். பிணங்களை எல்லாம் முனிசிபாலிட்டி வண்டி யில் அள்ளிப் போட்டுக்கொண்டு போனார்களாம். அதுதான் தாது வருசத்துப் பஞ்சம் என்பது. அப்போது விளைந்த தானியம் விலை போகாமல் குழியில் போட்டு அது கெட்டு எருவாகுமாம். இன்று ஜனப்பெருக்கம் காரணமாக […]

மேலும்....

வாசகர் எண்ணம்

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறவேண்டும் என்பதற்கு பல போராட்டங்களை நடத்தியும், சிறை சென்றும் பெற்றுக் கொடுத்த உரிமையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து மாணவர் களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், முயற்சியையும் ஏற்படுத்த வேண்டும். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு மாணவர்களுக்கு பிரத்யேக நட்சத்திர பலன்கள் (குமுதம் பக்தி ஸ்பெசல் ஜூன் 1.5.2011) என்று ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒவ்வொரு கடவுளை வணங்குங்கள் என்று கூறிய அவர்களே தன்னம்பிக்கை, முயற்சி போன்றவற்றை நம்பாதே […]

மேலும்....

குடிஅரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

ஈரோடு கோவில் நுழைவு வழக்குத் தீர்ப்பு – தகவல் : மு.நீ.சிவராசன் (4.4.1929 அன்று வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு திரு ஈஸ்வரன் என்பவர் பசுபதி, கருப்பன் என்ற இரு ஆதித்திராவிட வகுப்பு இளைஞர்களை அழைத்துக் கொண்டு ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நுழைந்து சுவாமிக்குப் பூசை செய்ய முற்பட்டனர்.  இது பற்றி ஈரோடு வெங்கிட்ட நாயக்கன் மகன் முத்து நாயக்கன் வழக்குத் தொடுத்தார். வழக்கில் தீர்ப்பு 22.1.1930 இல் அளிக்கப்பட்டது தீர்ப்பின் விவரம் கீழே அளிக்கப்படுகிறது.  […]

மேலும்....