முகநூல் பேசுகிறது

பெருசா உயர்தர சுத்த சைவம்,அஹிம்சாவழிக்கொள்கை என்றெல்லாம் பீற்றிக்கொள்பவர்களே! மன்சாட்சியைத்தொட்டு சொல்லுங்கள், நீங்கள் சாப்பிடும் தேன் எப்படி வந்தது? நூற்றுக்கணக்கான தேனிக்களின் மரணத்தில்தான் இந்த தேன் என்பது நிசமாகவே உங்களுக்கு தெரியாதா? தேன் சைவமா? அசைவமா? Rajesh Deena ரெண்டு மூணாச்சு. மூணு நாலாச்சு. நாலு எட்டாச்சு. தக்காளி எட்டு இப்ப பண்ணிரண்டு ஆயிருக்கு! இதுமாதிரியான சமயங்களில் தான் ஜனநாயகம் என்ற கேடுகெட்ட ஆட்சிமுறையில் மேல் எரிச்சல் வருது! ஓட்டுப் போட்டவனுக்கும் 12மணி நேரம், போடாதவனுக்கும் 12மணி நேரம்! […]

மேலும்....

எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?

திருவண்ணாமலை  என்றாலே தீபம் எல்லார் நினைவிற்கும் வரும் _தற்போது நித்தியாநந்தா நினைவுக்கு வருவது வேறு!

அந்தத் தீபத்திற்கு ஒரு புராண கதை உண்டு.

மேலும்....

புரட்சி ஏட்டின் உலக சாதனை

உலக வரலாற்றில் ஒரு சாதனை நாளிதழ் `விடுதலை.பகுத்தறிவுக் கொள்கை முழக்கமாக ஒலிக்கும் ஒரே நாளிதழாக இருப்பது ஒரு சாதனை என்றால்,அந்த இதழின் 78 ஆண்டுகால வரலாற்றில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒருவரே ஆசிரியராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இயங்குகிறார் என்பதும் சாதனைதானே! அந்தச் சாதனையைப் பதிவு செய்யும் விழா 2012 ஆகஸ்ட் 25 ல் சென்னை பெரியார் திடலில் நடந்தது. உலக அளவில் செய்தி ஏடுகள் வரலாற்றில் ஹெரால்டு மேக்மில்லன் என்பவர்தான் அதிகபட்சமாக 27 ஆண்டுகள் ஒரே […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : ஒவ்வொரு மதங்களுக்கும் தனித்தனி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என்று பெருகி வருவது ஆன்மீகத்தின் வளர்ச்சி யையும், வெற்றியையும், நாத்திகத்தின் தோல்வியையும்தானே காட்டுகிறது? _ பெ.பெரியசாமி சின்னமனூர் பதில் : மதங்கள் நம்பிக்கையைவிட்டு, விஞ்ஞான தொழில்நுட்பத்தைத்தேடி, பரப்பி காப்பாற்ற முன்வந்துள்ளனவே, அதுவே நாத்திகத்தின் வெற்றி – மதங்களின் மண்டியிடல் தோல்வி அல்லவா? ஆழ்ந்து சிந்தியுங்கள். பிறகு புரியும். கேள்வி : ஹஜ் யாத்திரை, ஜெருசலம் பயணம், மான சரோவர் புனித யாத்திரை ஆகியவற்றுக்கு நிதி உதவி தரும் […]

மேலும்....

இறைவனின் தலையெழுத்து மனிதனின் கையில்!

இறைவனின் தலையெழுத்து மனிதனின் கையில்!

மனிதன் எல்லாருடைய வாழ்க்கையையும் அவன் தலையெழுத்தாக எழுதி வைத்து இருக்கிறான் என்றும் இதை யாராலும் மாற்றவோ வெல்லவோ முடியாது என்றும் ஆன்மீகவாதிகள் சொன்னார்கள்.

மேலும்....