முகநூல் பேசுகிறது

நெல்லையில் மழை பெய்ய வேண்டி….. கல்லூரி மாணவ _ மாணவிகள் பஞ்ச பூத வழிபாடு (செய்தி) ??????????அறிவியல் பாடத்தை படிப்பது மட்டும் போதாது… அறிவியலை அறிவில்லாமல் படித்தால் இப்படித்தான். படிப்பறிவு வேறு பகுத்தறிவு வேறு. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் அனைவருமே “அறிவிலிகள்” பனங்காட்டு நரி 3.16 பிற்பகல் செப் 28,2012 ############# ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத்தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.! surya born to […]

மேலும்....

முற்றம்

இணையதளம்: www.projectmadurai.org பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்க விரும்புவோருக்கு மிகவும் பிடிக்கும் இணையதளம்.தமிழ் ஒருங்குறி (Unicode)யில் திருக்குறள் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை 415 மிக முக்கிய தமிழ் நூல்களின் தொகுப்புகளின் அணிவகுப்பு. மேலும் TSC II எழுத்துருவிலும் மற்றும் PDF வடிவத்திலும் வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டில் பொங்கலன்று தொடங்கி உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் இந்த இணையத் தளம் சிறப்பாக இயங்கிவருகிறது. அரசிடமோ அல்லது எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமோ நிதி உதவி பெறாமல் முற்றிலும் தமிழ் […]

மேலும்....

‘உண்மை’ – உன்னத வரலாற்றாவணம்!

பெரியார் 134வது பிறந்த நாள் உண்மை இதழ் கண்டதும் மகிழ்ச்சியா, பெருமிதமா எனப் புரியாத உணர்வில் திளைத்தேன். அறிவொளி வீசும் கண்களும், எனக்கேதடா தனிக்கவலை? எது வந்தாலும் சரி போனாலும் சரி என்ற அலட்சியமும் அமர்த்தலுமுமான தோற்றத்துடனான அட்டைப்படம் சோபாவில் கைவைத்து புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போலான படம் பார்த்ததில்லையே என்ற சிந்தனையுடன் இதழைப்புரட்டினால் படத்தின் உண்மை தெரிந்தது. அவ்வரிய படம்தான் எத்தனை எத்தனை வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. 1)    ஆரஞ்சுத்தோட்டமானாலும், ஆலை இயந்திரமானாலும் அவற்றில் புதுமையைப் புகுத்தியதுடன் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

பொதுவாழ்வுப் போரில் சிறை சென்ற முதல் பெண்கள் நூல் : தோழர் ஈ.வெ.ரா.நாகம்மையார் ஆசிரியர்    :    முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் வெளியீடு    :    தென்றல் பதிப்பகம் 13/3, பீட்டர் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014 பக்கங்கள்    :    204   ரூ. 150/- அன்னை நாகம்மையாரைப்பற்றிச் சுருக்கமாகத் திரு.வி.க. போல் கூறவேண்டுமானால், அவர் பெண்மைக்கு ஓர் உறையுள் – வீரத்திற்கு ஒரு வைப்பு, காந்தியத்துக்கு ஓர் ஊற்று, சமூகநீதிக்கு ஒரு தூண், சாதியத்துக்கு எதிரான வீரவாள். […]

மேலும்....

காங்கிரஸ் சோசலிசம் என்னவாயிற்று?

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோதத் திட்டங்களை  தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மேலும்....