மூடநம்பிக்கையின் அவதாரங்கள்

மூடநம்பிக்கை யாளர்கள் தங்களது வணிகத்தைப் புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். நமது உண்மையின்  பெரம்பலூர் வாசகர் ஒருவர் ஒரு துண்டறிக்கையை அனுப்பியுள்ளார். அது ஸ்ரீ வீரகாளி யம்மன் அற்புத மகிமை பற்றி பேசுகிறது. இது பழைய கள் புதிய மொந்தை அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன் இதே வாசகங்களோடு திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி மகிமை என்ற துண்டறிக்கைகள் வரும்.அதே வார்த்தைகளை அப்படியே மாற்றி ஸ்ரீ வீரகாளியம்மன் என அச்சடிக்கப் படுள்ளது. இந்த துண்டறிக்கைகள் பெரும்பாலும் ஆடி, […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

சசிகலாவின் தீவிர ஆதரவளாரான டிமிட்ரி இவ்நோஸ்கி வீட்டில் இன்று நடந்த ரெய்டில் வருமானத்திற்கு அதிகமாக நான்கு பாக்கெட் மெழுகுவர்த்திகள் மற்றும் 8 மணிநேரம் ஓடக்கூடிய அளவுக்கு இன்வேர்ட்டர் & UPS கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்பற்றி அவர் கூறுகையில், இது சசிகலா ஆதரவாளரான என்னை முதல்வர் ஜெயாவின் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். இதை பற்றிய மேலும் பல செய்திகள் நாளை தினமலரில்..!!! –     மார்ச் 8, 2012 மாலை 5:45 5 மாநிலம்.: பிஜேபி ரெண்டு. காங்கிரஸ் ரெண்டு.இன்னொண்ணுல ரெண்டுமே […]

மேலும்....

பாராட்டுகிறார் முன்னாள் துணைவேந்தர்

பிப்ரவரி 16-_-29 நாளிட்ட உண்மை இதழ் மிக அருமையாக உருவாக்கப் பெற்றிருக்கிறது. பிளேட்டோவின் கருத்துகளைப் பொருத்தமான இடங்களில் அவர் படத்துடன் வெளியிட்டுள்ளமை, அபிமன்யு, பிரகலாதன் கதையை அறிவியலா எனும் தலைப்பிலான கட்டுரை, வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள் என்ற பொருளடர்ந்த கட்டுரை, நெஞ்சுவலி இதயவலியா? என்ற மருத்துவக் கட்டுரையும் இன்ன பிறவும் மிகப் பொறுப்புடனும், கவனத்துடனும் எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகள். ஜோதிடத்தை இகழும் நாலடியார் எனும் குறிப்பை எடுத்துக் கொடுத்தமைக்குப் பாராட்டு. பொதுவாக சமண சமயத்தைச் சார்ந்த […]

மேலும்....

இங்கிலாந்தில் தகர்ந்துவரும் மத நம்பிக்கை

2030இல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது. மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 750,000  அளவுக்கு நாத்திகர்கள், கடவுள் பற்றிய கருத்து அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் என்ற இதழ் தெரி விக்கிறது. கிறித்துவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை […]

மேலும்....

முற்றம்

நான் பச்சை விளக்குக்காரி! ஆசிரியர்: வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் வெளியீடு: தெ.சு.கவுதமன்மொத்தப் பக்கங்கள்: 80 விலை: ரூ.50/- வழிதவறிப் போன பெண்ணின் மனநிலையைப் பிரதிபலித்து தேவதாசி, வேசி, பரத்தை, விபச்சாரி என்று சொல்கிறீர்கள், இன்றுவரை /வந்து செல்லும் / உன்னை / என்னவென்றழைப்பேன்? என ஆண் சமுதாயத்திற்குச் சாட்டையடி கொடுக்கும் கவிதையின் தலைப்பே நூலின் தலைப்பாக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றுதல், அதிர்ஷ்டக்கல் மோதிரம் அணிதல், வாஸ்து மீன் வளர்த்தல் என்ற நம்பிக்கைகளை விளக்கி, முன்னேற்றமின்றி / மீண்டும் ஜோதிடரைப் பார்த்தான் […]

மேலும்....