உங்களுக்கு தெரியுமா?

ரிக் வேதம் கூறியிருக்கிறது என்று சொல்லி, ஒரு அப்பாவியைப் பிடித்து வந்து அவனை யாகத்தில் பசுவாக்குவதாகக் கூறி பிறகு மரத்தில் கட்டிவைத்துக் கொலை செய்யும் பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1845 ஆம் ஆண்டுதான் அன்றைய அரசாங்கம் ஒழித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? திராவிடர் கழகத்தலைவர், உண்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பகுத்தறிவு, சமூக நீதி, கல்விப்பணிகளைப் பாராட்டி மார்ச் 6 அன்று சென்னை லயோலா கல்லூரியின் வரலாற்று ஆய்வுத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

மேலும்....

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

காதலர் தினத்தில், ஜாதகம் பார்க்காமல், வேத மந்திரங்கள் முழங்காமல், பூங்காவில் வைத்தே காதலர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து, மொய்யும் எழுதிச் செல்லும் இந்து முன்னணியினர், ஆயிரம் பெரியார்களுக்குச் சமம்!  வாழ்க அவர்களது சீர்திருத்தச் சிந்தனை! கவுதமன் Ds கரிசால்குலத்தான் பிப்ரவரி 15, 2012 மாலை 6:15 மணி இருபது ஆண்டுகளுக்கு முன் இயேசு கொல்லப்பட்டிருந்தால், கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தங்களின் கழுத்தில் சிலுவைக்குப் பதிலாக குட்டி மின் இருக்கையை அணிந்திருப்பார்கள். –லென்னி ப்ரூஸ் பிப்ரவரி 11, […]

மேலும்....

கல்வித் துறையைக் கேள்வி கேட்கும் வெள்ளித்திரை

– சமா.இளவரசன் 1960களில் நடக்கிறது வாகை சூடவா கதை. புதுக்கோட்டை (இன்றைய) மாவட்டப் பகுதியில் கல்வியறிவற்ற, செங்கல் சூளைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர வரும் சேவா சங்க ஆசிரியராக  கதாநாயகன், பள்ளிக்கூடம் வர மறுக்கும் பிள்ளைகளுக்கும், அவசியமில்லாதது என்று கருதும் பெற்றோர்களுக்கும் கல்வியின் அவசியத்தைப் புரியவைத்து, அவர்களைக் கொத்தடிமைத் தனத்திலிருந்து மீண்டெழச் செய்வதுதான் கதையின் மயயக்கரு. அத்தனைக் காலமும் தாங்கள் ஏமாற்றப்பட்டு, சுரண்டப்படுகிறோம் என்று தெரிய வரும்போது, இந்தப் புள்ளைக்கு எதையாவது சொல்லிக் கொடுய்யா என்று […]

மேலும்....

நீதிமன்றத்தின் பார்வையில் மோ(ச)டி!

– கலி.பூங்குன்றன் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி என்ன சொல்லுகிறார்? அடுத்த பிரதமர் இந்தியாவுக்கு நரேந்திர மோடிதான்! அவர்தான் இந்தியாவைக் காக்க வந்த அவதாரப்புருசன் என்று ரொம்பவே எழுதுகிறார். குஜராத்தில் அவர் ஆட்சியில்தானே அநியாயமான வகையில் படுகொலை நடந்தது. சிறுபான்மை மக்கள் பல்லாயிரக்கணக்கில் வேட்டையாடப்படவில்லையா? கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு, சிசுக்கள் தீயில் தூக்கி எறியப்பட்டு அதனைக் கண்டு குதூகலித்தனரே. குழந்தைகள் வாயில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, தீயின் உருவமாகவே குழந்தைகள் மாறி, அலறியபோது […]

மேலும்....