கடவுள் வாழும்(?) கோவிலிலே…

சென்னை ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிசேகத்தில் கலந்து கொண்ட வி.வி.காலனியைச் சேர்ந்த கமலவேணியின் 4 பவுன் சங்கிலியும், மோகனபுரியைச் சேர்ந்த சுசீலா என்பவரின் 4 பவுன் சங்கிலியும் மர்ம நபர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பச்சையப்பன் கொட்டகை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தாலி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கத்தை அடுத்த லட்டூர் கிராமத்தில் உள்ள படுகள செல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலையில் […]

மேலும்....

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

2001-2002ஆம் ஆண்டில் ரூ.20,090 கோடியாக இருந்த தங்கத்தின் இறக்குமதி மதிப்பு, 2010-2011இல் ரூ.1.66 லட்சம் கோடியானது. இதே நிலை தொடர்ந்தால் 2015_2016இல் ரூ.4.9 லட்சம் கோடியாகும் வாய்ப்பு உள்ளது. சென்ற நிதியாண்டில் தங்கம் இறக்குமதி மதிப்பு, 12 மாநிலங்களின் மொத்த உற்பத்தி மற்றும் உரங்கள், உணவுகளுக்கான பட்ஜெட் மானியத்தைவிட அதிகம். எனவே, தங்கத்தை முதலீடு செய்வதில் உள்ள ஆர்வத்தைக் குறைத்து, வேறு பொருள்களில் முதலீடு செய்ய வேண்டும். தங்கம், பெட்ரோல் தேவை அதிகரிப்பால் பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் […]

மேலும்....

மடலோசை

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, கடந்த உண்மை தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் பெரியாரின் பொங்கல் வாழ்த்து மற்றும் எனது பொங்கல் பரிசு பகுதிகளும்,   இழி மொழி எது?, தமிழின் பிள்ளைகள், பெரியாரும் தமிழ் இலக்கியங்களும், அறிவியலும், மூடநம்பிக்கைகளும், சுயமரியாதைத் திருமணம், பாவானந்தியின் நெசந்தானுங்க, தமிழ் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது?, தமிழ்ப் புத்தாண்டு – சங்க இலக்கியங்களும், அறிஞர்களும் சொல்வதென்ன?, சனீஸ்வர சக்தி – சயிண்டிபிக்  பீலா ஆகிய அனைத்துப் பகுதிகளும் தமிழ் மொழி, தமிழனின் பண்பாடுகள் பற்றித் […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)    தம் மனைவி நாகம்மையார் இறந்தபோது பெரியார் அவர்கள் எடுத்த முடிவு அ) வாழ்க்கையையே வெறுத்துவிட்டார் ஆ) அனாதை ஆகிவிட்டேன் என்றார்இ) இனிமேல் இன்னும் தீவிரமாகப் பொதுப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றார் ஈ) நான் விதவன் ஆகிவிட்டேன், நான் இனி மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என்றார். 2)    1959 இல் வடநாட்டில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்ய பெரியாரை அழைத்த கட்சி எது? அ) காங்கிரஸ் கட்சி ஆ) கம்யூனிஸ்டு கட்சி இ) அகில […]

மேலும்....

வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள்

– க.அருள்மொழி

வன்முறை! செய்திகளில்  இந்தச் சொல்லைக் கேட்காத நாளே இல்லை. நாள்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில்… தவறு! அனேகமாக எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. தனி மனிதனாகவோ, குழுவாகவோ இச்செயல் நடந்துகொண்டே இருக்கிறது. தனி மனிதனுக்கோ ஒரு சமூகத்திற்கோ சட்டத்திற்குப் புறம்பாக, ஒழுக்க விதிகளுக்கு மாறாக நடந்துகொள்வதும்

மேலும்....