சென்னைக்கு வந்த சிற்றூர் – பிரதிபா

வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே பொங்கல் வைத்து விடுகிறான். தனது பிறந்த ஊரை தான் மறந்ததோடு மட்டுமல்லாமல், தன் பிள்ளைகளுக்கும் அதனைக் காட்டுவதில்லை.

மேலும்....

சாய்பாபாவை சவாலுக்கு அழைத்தார்… ஆனால் சாய்பாபா…? – ஆப்ரகாம் கோவூர் – 2

– சு.அறிவுக்கரசு

கிறித்துவ மதப்பற்று மிகக்கொண்ட குடும்பத்தில் பிறந்த கோவூர் ஒரு மெத்ரான் (மதபோதகர்) ஆவார் என்றே உறவினர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அவரோ பகுத்தறிவுவாதம் பேசி, நாத்திகர் ஆனார்.

மேலும்....

ஊடகங்களின் “முன்ஜென்ம’ வியாபாரம் – இறைவி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுவதென்பது இன்றைய நாளில் தவிர்க்கவே முடியாத ஒரு செயலாக ஆகிவிட்டது. அதுவும், பெண்கள் என்றால் அவர்கள் அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும், வேலைக்குச் செல்லாமல்

மேலும்....

சல்மான் ருஷ்டி: காங்கிரஸ் ஆட்சி தடுப்பதா?

சரசுவதி பூஜை: சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல!

நம் நாட்டில் அண்மைக் காலத்தில், வாக்கு வங்கி அரசியல் ஜனநாயகத்தை அசல் கேலிக் கூத்தாக்கி வருகிறது!

மதவெறி சக்திகளுக்கு அரசியல் கட்சிகள் அடிபணிந்து நடக்க இந்த வாக்கு வங்கி அரசியல் – மனச்சாட்சியை அடகு வைப்பதோடு, மக்கள் நலத்தையும், மனிதநேயத்தையும் அதற்குப் பலியாக்கி வரும் போக்கு நாளும் வளர்ந்தோங்கி வருகிறது!

மேலும்....