பெரியாரை அறிவோமா?

1)    மலேசிய நாட்டில் நாகம்மையார் அவர்களின் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் பற்றி எழுதிய சிங்கப்பூர் பத்திரிகை எது?

அ) இனமுரசு ஆ) முன்னேற்றம் இ) காலைக்கதிர்  ஈ) தமிழ்முரசு

2)    காங்கிரஸ் ஆட்சியில் தீண்டாமை ஒழிப்புக்கும், அரிஜன சேவா சங்கத்திற்கும் பார்ப்பனரைத் தலைவராக நியமித்ததைக் கண்டித்துப் பேசியபோது பெரியார் அவர்கள் கையாண்ட  பழமொழி

மேலும்....

குரல்

ஒரு நாகரிகச் சமூகத்தில் மரண தண்டனை அவமானகரமான ஒரு செயல்பாடு. தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மூலமாகக் கொலை செய்கிறார்கள். ஆனால், தூக்குத் தண்டனை நம் மக்களின் பெயரால் அரசாங்கம் செய்யும் கொலை. அரசாங்கமும் கொலைகாரர்களும் ஒன்றா? தூக்குத் தண்டனை கண்டிப்பாகக் கூடாது. ஒரு சாதாரண பிளாஸ்டிக் குப்பையைக்கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத இந்த அரசாங்கம், அணு உலைகளைப் பராமரித்து, கழிவுகளைப் பத்திரமாக வெளியேற்றப் போவதாகக் கூறுவது நகைப்புக்கு உரியது. அருந்ததி ராய், எழுத்தாளர் தமிழகத்தில் ஓடும் […]

மேலும்....

பதிவுகள்

கேரளாவின் எல்லைக்குள் முல்லைப் பெரியாறு அணை இருப்பதால் அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட கேரளாவுக்கு உரிமை உண்டு என்று ஜனவரி 12 அன்று அய்வர் குழுவிடம் கேரளா மனு தாக்கல் செய்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் மீதான விசாரணை பிப்ரவரி 1 அன்று தொடங்க உள்ளதாக டில்லி உயர் நீதிமன்றம் ஜனவரி 13 அன்று அறிவித்தது. சுரேஷ் கல்மாடிக்கு ஜனவரி 19 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. […]

மேலும்....

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

மனைவியுடன் பிறந்த அண்ணன் +தம்பி மனைவிகளுக்கு மஞ்சள் ஆரஞ்சு வண்ண புடவைகளை அன்பளிப்பாய் தந்தால்……(!?) குடும்பத்தில் அமைதி தழைத்தோங்கும் …செய்தி ! ……ஏண்டா ! இருந்த குடும்ப அமைதியும் அதுக்கு அப்புறம் தாண்டா சுத்தமா போய்டும் ! அண்ணிகளுக்கும்.. நாத்தனார்களுக்கும்… அடுத்த மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பமாகிவிடாதா? திருந்துங்கடா பெரியார் தடி ஜனவரி 20, 2012 இரவு 10:35 மணி சாகர சங்கமம் (சலங்கை ஒலி), சிந்து பைரவி, ருத்ர வீணா(உன்னால் முடியும் தம்பி), பழசிராஜா – […]

மேலும்....

சிறுகதை – அடி செருப்பாலெ…

– புதுக்கோட்டை ம.மு.கண்ணன்

ராசன் அவரது கடைசி மகன் பாபுவின் திருமணத்துக்காக ஓடி ஓடி வேலை பார்த்தார்.  பாபு வெளிநாட்டில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான். திருமணம் செய்து வைத்து கொஞ்ச நாட்கள் இங்கு வைத்திருந்து இருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க பெண்ணின் வீட்டாரும் ஒத்துக் கொண்டதால்  திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

மேலும்....