செய்திக் கீற்று

– அன்பன் கோயில் ஒரு பொது நிறுவனம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தால் பல நன்மைகள் விளைந்து வருகின்றன. அண்டவே முடியாத கோவில் கொள்ளைகள் பல கண்ட நாட்டில் நாம் வாழ்கிறோம். புறம்போக்கு நிலத்தில் எவர் வேண்டுமானாலும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் கூட்டம் அலை மோதும்; உண்டியல் நிரம்பும்; கட்டியவனும், அதை வைத்துப் பிழைக்கும் அர்ச்சகனும் கல்லாக் கட்டுவார்கள். தவறுகள் பல நடக்க கோவில்களே உடந்தையாக இருக்கின்றன. இப்படித் […]

மேலும்....

இதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்

உதிரக்கொடை (இரத்த தானம்) : ஒருவர் உடலில் இருக்கும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி மட்டுமே அளிப்பது இரத்த தானம் உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே அளிக்க முடியும். எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம். சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும். பலன் : உதிரம் தேவைப்படும் பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம். இரத்தம் கூறுகளாக பிரிக்கப்பட்டால் ஒரே முறையில் பல பிணியாளர்க்ளுக்கு பயன் […]

மேலும்....

ஒரு மனசாட்சியின் வாக்குமூலம்

“சங்கர மடத்தில் நடக்கும் ஊழல்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றியும் சங்கரராமன் தொடர்ந்து கடிதங் களை எழுதி ஜெயேந் திரருக்கு அனுப்பியது டன் அதன் நகலை இந்து அறநிலையத்துறைக்கும் அனுப்பி வந்தார். இதையடுத்து, சங்கரராமனிடம் பேசுவதற்காக சென்னை அருகில் உள்ள நசரத்பேட்டை ஆயுர்வேத கல்லூரியில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சாம்பசிவம், ரிக்வேத வைத்தியநாதன், ரிசர்வ் பேங்க் வைத்தியநாதன், சிம்சன் வைத்தியநாதன், கோபாலபுரம் மணி அய்யர் ஆகியோருடன் நானும் சென்றேன். அப்போது, மடத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு […]

மேலும்....

இந்தியாவில்….

பெண்கள் ஜி.20 பொருளாதார நாடுகளில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெண்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியாத நாடுகள் எவை எனக் கணக்கெடுக்கப்பட்டன.இதில் கணக்கெடுக்கப்பட்ட 20 நாடுகளில் இந்தியா 19 ஆவது இடத்தில் உள்ளதாம்.20 ஆவது இடத்தில் சவூதி அரேபியா இருக்கிறது.இது ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வின்அதிர்ச்சித் தகவல்.சுகாதாரம்,வன்முறை மற்றும் அத்துமீறலில் இருந்து விடுதலை,வாழ்வாதாரம்,கடத்தல் அல்லது அடிமைத்தனம் ஆகிய அம்சங்களை அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கருப்புப் பணம்சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து […]

மேலும்....

நாத்திகர் வாக்கு பலித்தது !

கவிஞர் வாலி அப்பல்லோவில் பைபாஸ் சர்ஜரி முடித்து அய்.சி.யு.வில் இருந்து மீண்டு இருந்தபோது ஊரறியாத விஷயம் ஒன்று உண்டு. கவிஞர் வாலி கூறுகின்றார். என் Suiteல் படுத்திருந்தேன். Artificial Respirationக்காக என் வாய் வழி விடப்பட்ட Ventilator Apparatus. ஒரு Vocal Cord தனைப் பாதித்துவிட நான் பேச்சிழந்தேன். முதல்வர் முதல் _ பல பிரமுகர்கள் வந்து நலம் விசாரித்தனர். சைகையாலேயே நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் அவர் வந்தார். ஒரு மணி நேரம் உடனிருந்து ஊமைத்தனத்தால் […]

மேலும்....