கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!

வரலாறு காணாத விறலேறு பெரியாரின் வழிவந்த வீர மணியே!தமார்ந்த புடமிட்ட தங்கமாய் உருப்பெற்ற தரணிபுகழ் சூழும் மணியே!அரவமெனச் சீறிவரும் ஆரியரின் படைநோக்கி அறைகூவும் ஆற்றல் மணியே!உரமாகி நீராகி உயரறிவுச் சோலையை உண்டாக்க உஞற்றும் மணியே! உய்வறியாத் தமிழர்தமை உய்விக்கும் ஒருகொள்கை உளங்கொண்ட உறுதி மணியே!மெய்நோத லுற்றாலும் மென்நகையால் அதைவென்று மேன்மேலும் ஒளிரும் மணியே!செய்யாமற் சொல்லுவோர் செறிகின்ற திருநாட்டில் செயலான்ற சீர்த்தி மணியே!அய்யாவின் மெய்யியலை அனைத்துலகும்                                                           தொழப்பயணம் அயராது தொடரும் மணியே!எண்ணாத் தமிழர்நிலை எண்ணிட்ட அறிவாசான் இசைமண்டும் எச்ச […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பனும்..– சூர்யா பார்ன் டு வின் ஜூலை 23, 2012 மாலை 4:03 மணி லிமிசி அதிகாரிகள் இந்தியில் கையெழுத்து போடனும்னு அறிவிக்கிறதால வரும் ஆபத்தை விடவா இந்திய இறையாண்மைக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து வந்துவிடப் போகிறது?– டான் அசோக் ஜூலை 23, 2012 இரவு 8:41 மணி கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணறத ஏற்கிற பெரும்பான்மையான “அறிவு” […]

மேலும்....

விடுதலை வாசித்தால் திருப்தி

நினைவு தெரிந்த நாளில் இருந்தே தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu  இதழ்களையே படித்துக் கொண்டிருந்ததால், இணையத்தில் விடுதலை நாளிதழை வாசித்த போதோ பெரும் பிரமிப்பு ! இப்படியும் ஒரு நாளிதழ் இருக்க முடியுமா? இது சாத்தியமா? அல்லது காண்பது கனவா? எனும் நினைவே வந்தது. பிரமிப்பு க்கு காரணம்? வேறொன்றுமில்லை, இதுகாரும் தந்தை பெரியாரை பற்றியும், தந்தை பெரியாரின் கொள்கையைப் பற்றியும் அறியாத நிலையில் இருந்திருக்கிறோம் என்பதே பிரமிப்புக்கு ( வேதனைக்கு […]

மேலும்....

திரிபுவாதிகளுக்கு பதிலடி

– பரணீதரன் கலியபெருமாள் பார்ப்பனியத்தின் அடிமைத்தனத்தில் இருந்து தமிழன் விடுதலை பெற,  ஆண் ஆதிக்கத்திடம் இருந்து பெண் விடுதலை பெற,  மூடநம்பிக்கையில் இருந்து மனிதன் விடுதலை பெற, பல மொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மொழி விடுதலை பெற… என்று அனைத்து விடுதலைக்கும் அயராது பணியாற்றியது… இன்றும் பணியாற்றி கொண்டிருப்பது தந்தை பெரியார் ஆரம்பித்த விடுதலை நாளிதழ்…. தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நிறுத்தப்படாததற்குக் காரணம் நமது மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே! என்று அறிவு ஆசான் […]

மேலும்....