உங்களுக்கு தெரியுமா?

1951இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன்முதல் திருத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

மேலும்....

தந்தை பெரியாரின் நினைவு நாளான 24.12.2011 அன்று

தந்தை பெரியாரின் நினைவு நாளான 24.12.2011 அன்று பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும்....

திராவிடர் கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் “விடுதலை” சந்தாக்கள்

  50 ஆண்டுகளாக “விடுதலை” ஆசிரியராகப் பணியாற்றும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் “விடுதலை” சந்தாக்கல் வழங்கப்பட்டன.  (சென்னை – 24.12.2011)

மேலும்....

முகநூல் பேசுகிறது

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? தந்தை பெரியார் கேட்கும் இந்தக் கேள்விக்கு, பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், சைடுநவீனத்துவம், அப்-நவீனத்துவம், பாட்டம்-நவீனத்துவம் பேசும் இலக்கியவாதிகள்தான் பதில் சொல்லணும். பரணீதரன் கலியபெருமாள் டிசம்பர் 20, 2011  மாலை 4:41 மணி பகவத்கீதைய தேசியநூலா அறிவிக்கணுமாம் பிஜேபிக்கு. அதுக்கு பூணூலையே தேசிய நூலா அறிவிச்சிட்டா மொத்தமா புண்ணிய பூமியாக்கிடலாம். அதிஷா வினோ டிசம்பர் 20, 2011  இரவு […]

மேலும்....

தண்ணீர் ஒரு பிரச்சினை அல்ல

வரலாறு, ஒரே ஆட்சியின் கீழ் தமிழகமும் கேரளமும் சேர்ந்து இருந்ததைச் சொல்கிறது. பழந்தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்த ஒரு கிளைதான் மலையாளம். கேரளத்தின் அனேகப் பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களிலும் குடியேறிய தமிழர்கள் வசிக்கிறார்கள். அவ்வாறே தமிழகமும் இலட்சக்கணக்கான மலையாளி களுக்கு வாழ்வளிக்கிறது. தமிழர்களும் மலையாளி களும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகவே இதுவரை நடந்துகொண்டு இருக்கிறோம். கேரளத்தில் 40 நதிகள் இருக்கின்றன. அவற்றில் வெறுமனே 8 சதவிகித நீரைத்தான் கேரளம் பயன்படுத்துகிறது. மீதித் தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. […]

மேலும்....