சிறீபெரும்புதூர் டி.எம்.ஏ. தெருவில் வசிக்கும் அப்பாதுரையின் மகன் குமார் என்ற விஜயராஜ் அங்குள்ள இராமானுஜர் கோவிலுக்குச் செல்லுமுன் கோவில் குளத்தில் இறங்கி கால்களைக் கழுவியபோது ...
நல்ல கல்வி அறிவுள்ளவர்: தொழில் ஆற்றலுள்ளவர்: பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் ...
மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களின் நகைச்சுவை ஒரு தனித் தன்மை வாய்ந்தது. அவர் மேடையிலேயே நகைச்சுவை கலந்து பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். எதிரிகளும் ...
தொண்டருக்குத் தொண்டராக வாழ்ந்து, தந்தையின் வழியில் அவரின் மனித நேயக் கொள்கைகளை அகிலமெங்கும் எடுத்துச் செல்லும் தமிழர் தலைவர் வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி ...
பெரியாரை நம்படா நம்பு அவர் பெயரைக் கேட்டாலே வந்திடும் நெஞ்சினில் தெம்பு பெரும்பாறை போலே உன் பாதை மேலே ஒரு கோடி தடைக்கற்கள் கிடந்தாலும் ...
எளிமை, கருணை, கனிவு, துணிவு, நேர்மை, தொண்டறம், கட்டுப்பாடு இவற்றின் கலனாக விளங்குபவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள். பெருக்கத்து வேண்டும் பணிதல் ...
இந்த ஆண்டின் சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெறும் வீ.கலைச்செல்வம் தந்தை பெரியாரின் தொண்டு, மனிதநேயம் மற்றும் அவரின் இலட்சியக் கொள்கைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும் ...



