சுருக்கேள்விகள்….. மனிதன் கேட்கிறான்

காசிக்கும், கயிலைக்கும் செல்வதன் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் எனில் – காசில்லாதவன் சொர்க்கத்தை எவ்வாறு அடைவது? அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனில், சோமாலியா மக்கள் யாருடைய குழந்தைகள்? ஈரேழு உலகிற்கும் படைப்பின் கடவுள் பிரமன் எனில் – வேறு மதம் சார்ந்தவர்கள் யாரால் படைக்கப்பட்டார்கள்? மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் – கோயில்களும் – மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன? முற்றும் துறந்தவன் முனிவன், முனிவர்க் கெல்லாம் முனிவன் கடவுள் எனில் – […]

மேலும்....