புதுப்பாக்கள்
முயற்சி தொட்டுவிடும்தூரத்தில்வெற்றி இல்லை!ஆனாலும்…அதை விட்டுவிடும்எண்ணத்தில்நானும் இல்லை!!முயற்சிக்கு என்றும்தோல்வியுமில்லை!! – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர். கலவரம் ஊர்வலம் வந்தஅம்பாளால்வரம் தரமுடியவில்லைகலவரம் தந்துமோசமானநிலவரம் தந்தாள் – வீ. உதயக்குமாரன், வீரன்வயல் வணக்கத்திற்குரியோர் காடு திருத்தி நாடாக்கியகல் முள் தைத்தஅவர்களின் புழுதிப்பாதம்புனிதமானவை மேழி பிடித்துக் காய்ப்பேறியஅவர்களின் கரங்கள்உன்னதமானவை நட்டு களைபறித்துபொழுது சாயும்வரை சிந்தும்அவர்களின் வியர்வைமகோன்னதமானவை மானிடவயிற்றுப் பள்ளத்தை நிரப்பவயல் பள்ளத்தைவாழ்க்கையாக்கிக்கொண்டவணங்கத்தக்க அவர்களைநன்றிகெட்ட சமூகம்நிற்கச் சொல்கிறது வாசலில்ராசராசனைப்போல் – பி. செழியரசு, தஞ்சை விலங்கு ஒடிந்தது பசுமை மட்டுமே ஒற்றை […]
மேலும்....