செய்திக்கூடை

செயற்கை சிறுநீரகக் குழாயினை உருவாக்கி, சிறுவர்களின் உடலில் பொருத்திச் சாதனை படைத்துள்ளனர் அமெரிக்காவின் வின்ஸ்டன் சலேம் என்ற இடத்தில் உள்ள வேக் பாரஸ்ட் இன்ஸ்டிட்யூட் பார்ரீஜெனரேட்டிவ் மெடிசின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். மகாராஷ்டிர உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித  இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல் அமைச்சர் பிருத்விராஜ் சவான் உறுதி அளித்துள்ளார். லிபியாவில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதால், அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவத்தை அனுப்புவது பற்றிப் பரிசீலிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

தமிழர்களின் பொற்காலம்! 9.8.1973 – அன்று விடுதலையில் பெண் அடிமை குறித்து விரிவான தலையங்கம் எழுதினேன். அதில், பெண்களைப் பலவீனமான பிரிவினர் (Weaker Sex) என்று அழைப்பது பொருந்தாக் கூற்று. அவர்களுக்கு இரும்புச் சதையும், எஃகு நரம்பும் உண்டு.  உடற்கூறு அமைப்புப்படிப் பார்த்தாலும்- அல்லது வேறு எந்தக் கண்ணோட்டத்தோடு பார்த்தாலும்கூட இக்கூற்று ஏற்கப்பட முடியாத ஒன்றேயாகும்.  இன்று பெண்கள் ஆண்களுடன் சரிநிகர் சமமாக எல்லாத் துறைகளிலும் போட்டியிட்டு முன்னேறுகிறார்கள்! உடல் பலத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பல […]

மேலும்....

வாக்குறுதிகளை நிறைவேற்றிய வாய்மையுள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை – 2011

பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். தாய்மார்களின் சிரமங்களைக் குறைக்க கிரைண்டர் அல்லது மிக்சி இலவசமாக வழங்குவோம். நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு குறைந்த வாடகையில் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்துவோம் முதியோர் உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்துவோம். கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவியை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம். திருமண நிதி உதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து […]

மேலும்....

சென்னையில் குறும்படப் பயிற்சிப் பட்டறை

நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 21 ஆவது குறும்படப் பயிற்சிப் பட்டறை சென்னையில் மே 15 முதல் 22 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளன. பயிற்றுநர்கள் பாலு மணிவண்ணன் (திரைக்கதை), அருண்மொழி (கேமரா), திருநாவுக்கரசு (குறும்படம் / ஆவணப்படம்), லிங்காஸ் செழியன் (போட்டோகிராபி), சுரேஸ்வரன் தம்பிச்சோழன் (நடிப்பு), பொன்குமார் (எடிட்டிங்) மற்றும் திரைப்பட ஆளுமைகள் கலந்து கொண்டு பயிற்சி கொடுக்க இருக்கின்றனர். யாருக்கு கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற மாணவர்கள் […]

மேலும்....

மக்கள் நலத்திட்டங்கள் தேவையில்லையா?

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவசங்களை எல்லாம் வழங்கவே முடியாது. இதெல்லாம் வெறும் ஏமாற்று என்று அன்று கூறியவர்கள், இலவசங்களைக் கொடுத்துக் கொடுத்தே நாட்டைக் கெடுத்துவிட்டனர் என இன்று கூறுகின்றனர். இலவசத் திட்டங்கள், நாட்டு மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டன என்று கண்ணில் நீர் வராமலேயே கதறி அழுகின்றனர். அடிப்படையில் ஒன்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இலவசம் என்பது வெறும் அடையாளச் சொல் மட்டுமே! ஓர் அரசு, மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் மூலமே அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுகின்றது. அந்தத் திட்டங்கள் […]

மேலும்....