பெண்ணிய எதிரிகள் யார்?
ஜெயலலிதா பேசியது… குடும்பம் நடத்த போதுமான அளவுக்கு தனது கணவன் சம்பாதிக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்கிறார். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகிறார் என்கிற எதிர்பார்ப்பும், உரிமையும் மனைவிக்கு உண்டு. அதேபோல, மனைவியிடமிருந்து சில கடமைகளைக் கணவன் எதிர்பார்க்கிறார். வீட்டைச் சுத்தமாக வைப்பது, குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது என்பது மனைவியின் கடமையாகும். (நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா, தினமணி, 17.7.2003) விஜயகாந்த் பேசியது … பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். […]
மேலும்....