பெண்ணிய எதிரிகள் யார்?

ஜெயலலிதா பேசியது… குடும்பம் நடத்த போதுமான அளவுக்கு தனது கணவன் சம்பாதிக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்கிறார். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகிறார் என்கிற எதிர்பார்ப்பும், உரிமையும் மனைவிக்கு உண்டு. அதேபோல, மனைவியிடமிருந்து சில கடமைகளைக் கணவன் எதிர்பார்க்கிறார். வீட்டைச் சுத்தமாக வைப்பது, குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது என்பது மனைவியின் கடமையாகும். (நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா, தினமணி, 17.7.2003) விஜயகாந்த் பேசியது … பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். […]

மேலும்....

அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்கக் கூடாது ஏன்?

இதில் இடம் பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா இந்துத்துவா மனப்பான்மை கொண்டவர். ராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்டுவது என்று பச்சையாகக் கருத்துக் கூறியவர் (29.7.2003). தமிழ்நாட்டின் நீண்டகால எதிர்பார்ப்பான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமன் பெயரைச் சொல்லி (இராமன் பாலம்) எதிர்க்கிறது – இதற்காக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளது. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் முரண்பட்ட அபிப்பிராயங்களைக் கொண்ட கட்சிகளின் கூட்டணி இது. பொடா சட்டத்தை விருப்பு வெறுப்பு அடிப்படையில் […]

மேலும்....

பளீர்

ஜெ.யின் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.  ஆவணங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குத் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.  சரிசெய்ய கால ஆவகாசம் கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பினர் முறையிட்டனர். தனி நீதிமன்றம் இதனை நிராகரித்ததால் கருநாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, 25 நாள்கள் கால அவகாசம் கொடுத்துள்ளதோடு,  313 ஆவது விதியின்கீழ் தனி […]

மேலும்....

பிராமண சங்கத்தின் ஆதரவு அ.தி.மு.க.வுக்காம்!

தமிழர்களே, உங்கள் கடமை என்ன? தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 13.4.2011 அன்று நடைபெறவிருக்கும் நிலையில் உண்மையான போட்டி 1. கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க.கூட்டணிக்கும் 2. ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கும்தான் என்பது உலகறிந்த செய்தியாகும்! இதில் தமிழ்நாடு பிராமண சங்கம் கோவையில் கூடி ஜெயலலிதா கூட்டணிக்கே தங்கள் ஆதரவு என்று தெளிவாக, எவ்விதக் குழப்பமும் இன்றி, இனம் இனத்தோடு என்பதற்கொப்ப திட்டவட்டமாகத் தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டார்கள். இதோ நேற்றைய (பார்ப்பன) […]

மேலும்....

அ.தி.மு.க. அணியின் வேதனைகள்

கூட்டணி என்றால் பிசினஸ் என்ற விஜயகாந்த் இப்போது என்ன சொல்கிறார்? கேள்வி : தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் எதிர்காலத்தில் கூட்டு    வைப்பீர்களா? பதில் : இன்னொரு தலைமையின் கீழ் கூட்டு சேரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை நம்பி கட்சிகள் வந்தால் என் தலைமையில் கூட்டணி அமையும். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன். இந்த கூட்டணி பிசினஸ் எல்லாம் வேண்டாம். தனித்தனியேத் நிற்கத் தயாரா? என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது. – விஜயகாந்த் பேட்டி (கல்கி 4-10-2009) […]

மேலும்....