சிந்தனைத்துளிகள் – அம்பேத்கர்

ஓய்வின்றிக் கஷ்டப்பட்டு உழைப்பதன் மூலமாகத்தான் சக்தியும், தன்னம்பிக்கையும், நன்மதிப்பும் பெறமுடியும். புத்தம், நீதி நூலை அடிப்படையாகக் கொண்டது.  புத்தர் ஒரு வழிகாட்டியாக நடந்து கொண்டார்.  கடவுளாக அல்ல. துளி ரத்தமும் சிந்தாமல், மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தும் அரசு முறையே நவீன ஜனநாயகம் ஆகும். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும், மூடத்தனங்களும் இருந்துகொண்டிருக்கும் நாள்வரைக்கும் நாம் பிற நாடுகளின் முன்பாக தலை நிமிர்ந்து வாழ இயலாது. தீண்டாமை, மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; பொருளாதாரத்தையும் […]

மேலும்....

இப்படியே போனால்…

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடு பிடிகள் பல தரப்பு மக்களையும் பாதித்துவிட்டது. திருமணத்திற்கு நகை வாங்கிச் செல்ல முடியவில்லை; விருந்து வைக்க ஆடு, கோழி வாங்க முடியவில்லை; வியாபாரத்திற்குப் பணம் எடுத்துச் செல்ல முடிய வில்லை. சட்டத்தைத் தீட்டி அதைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தால் அது என்னாகும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளே சான்றாகும். இந்த நிலை இப்படியே நீடித்தால்…. பின்வருவன நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்! 1. காலையில் சூரியன் உதிக்கக்கூடாது. அதைப் படுதா போட்டு […]

மேலும்....

அப்படியென்ன கோபம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு

தமிழகத்தில் மதவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்ற நிலை இருந்தபோது, இதனால் கலக்கம் அடைந்தது தி.மு.க அல்ல; காங்கிரஸ் கூட அல்ல. மாறாக, அ.தி.மு.க கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டு களும், ம.தி.மு.கவும், தமிழ் தேசியம் பேசும் உதிரிகளும் தான் பெரும் கவலை கொண்டனர். ஒரு வேளை காங்கிரஸ், தி.மு.க கூட்டணி யிலிருந்து பிரிந்து அ.தி.மு.க கூட்டணிக்கு வந்துவிட்டால் தங்கள் நிலை என்னவாகும்? என்ற பயம் தான் முதல் காரணம். […]

மேலும்....

ஜெயலலிதாவின் அறியாமை

இது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது – கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாகும். இதில் கொஞ்சமாவது யோசனை செய்து எழுதியிருக்கின்றனரா? நான் கடுமையான வார்த்தைகள் சொல்பவன் அல்ல. அது நமக்குத் தேவையும் அல்ல. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி அவரவர்கள் குடிவந்து விட்டார்கள். அதுவே இந்த அம்மாவுக்குத் தெரியவில்லை. வீட்டு  வசதி சாத்தியம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. எங்கே பார்த்தாலும் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.ஒரு தெளிவு […]

மேலும்....

இலவசங்களை கேலி செய்வோர் ஜெயலலிதாவின் இலவசங்களைப் பற்றி எழுதுவார்களா?

வறுமை அதிகரிப்பின் அடையாளமே இலவசங்கள் அதிகரிப்பு என்று அ.தி.மு.க.வோடு கூட்டு வைத்திருக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. அக்கட்சியின் அதிகாரப் பூர்வமான ஏடான தீக்கதிரில் (21.3.2011 பக்கம் 3) கூறப்பட்டுள்ளது. அதேபோல அ.தி.மு.க.வின் ஆலோசகராக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமி இலவசங்கள்பற்றி என்ன சொல்லுகிறார்? இன்று வெளிவந்துள்ள துக்ளக் அட்டைப் படம் என்ன சொல்லுகிறது? கிரைண்டரையோ, மிக்சியையோ,  லேப் டாப்பையோ கலைஞர் கொடுத்தால் அதற்குப் பெயர் வசந்த் அண்ட் கோ விளம்பரமாம் _- சோ எழுதுகிறார். இப்பொழுது […]

மேலும்....