இந்தியா முழுமைக்குமான பெரியாரியத்தின் தேவை
கடவுள் இல்லாத சமுதாயத்தை உண்டாக்க வேண்டும் என்று இங்கு சொல்லவில்லை; ஆனால் அறிவுள்ள சமுதாயம் உண்டாக வேண்டும் என்பதை வற்புறுத்துகிறேன் என்று 15.5.1957ல் நடைபெற்ற புத்தர் விழாவில் பேசியவர் பெரியார். அதன் பரிணாமங்கள் தான் கடவுள் மறுப்பு, வைதீக மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணியம், சுயமரியாதை என பெரியாரின் அத்தனை கருத்தியலுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. ஒரு நவீன அறிவியல் ரீதியான சமூகச் சிந்தனையை வார்த்தெடுப்பதன் மூலம் ஜாதியால், வர்ணத்தால் பிளவுபட்டுக் கிடந்த சுரண்டல் சமுதாயத்தை சமதர்ம சமூகமாக மாற்ற இயலும் என்று நம்பினார் பெரியார்.
மேலும்....