ஆசிரியர் பதில்கள்
கேள்வி : கச்சத்தீவு பிரச்சினையிலும் தமிழர்கள் நலனைக் கைகழுவுகிறதே பி.ஜே.பி. அரசு?_ கு.பழநி, புதுவண்ணை பதில் : ஏற்கெனவே இருந்த அரசு என்ன கொள்கையை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்ததோ அதை அப்படியே அட்சரம் பிசகாமல் அல்லவா செய்து, இலங்கை இராஜபக்சேவை மகிழ்விக்கிறது. பற்றாக்குறைக்கு சு.சுவாமிகளும் அதன் பேச்சாளர்களாக இலங்கையில் செயல்படுவதை அனுமதித்துக் கொண்டுள்ளதே! கேள்வி : தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் சொற்பொழிவை முதன்முதலில் தாங்கள் கேட்டு மகிழ்ந்த […]
மேலும்....