டெசோ தூண்டிய உணர்வுத் ‘தீ’

தமிழகத் தமிழர்கள் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. ஏதோ ஒன்றிரண்டு கட்சிகள் தான் இதை பற்றிப் பேசுகின்றன. மக்கள் அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறார்கள். இளைஞர்களுக்கும் இந்த உணர்வுக்கும் சம்பந்தமேயில்லை என்று தான் மத்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் கருதிக் கொண்டிருந்தன.

மேலும்....