அய்யாவின் அடிச்சுவட்டில் – (91) – கி.வீரமணி

அன்னையாரின் பற்றற்ற உள்ளம்

– கி.வீரமணி

அன்னையார் அவர்களது அறக்கொடை உள்ளமும், பீறிட்டுக் கிளம்பிய உணர்வும், தொண்டறத்தின் வெளிப்பாடும் அருகில் இருந்த எங்களையேகூட வியக்க வைத்தது!

அய்யா அவர்களுடன் அம்மா ஒரு தொண்டறப் பணியாள்போல்தான் இறுதிவரை வாழ்ந்தார் -_ காரணம் பற்றற்றான் பற்றினைப் பற்றிலவர் அல்லவா? எளிமைதான் இவரது அணிகலன். இலட்சியப் பணிதான் அவரது அன்றாடக் கடமைகள். தனக்கென வந்தது, தந்தது எல்லாம்கூட தந்தையைப் போலவே மக்களுக்கே அளித்துவிட்டவர்.

மேலும்....

இந்திய தத்துவங்களில் கடவுள் மறுப்பு – 9

சோம பானம் என்பதென்ன?

– சு.அறிவுக்கரசு

ரிக் ஒன்பதாம் மண்டலம் முழுவதும் போதைதரும் சோமபானம் பற்றிப் புகழ் உரைகளாகவே உள்ளன. இதனை மூன்று வேளையும் 365 நாளும் பருகிப் போதையில் மிதந்தனர் ஆரியர் என்பதை ரிக் வேதத்தால் உணரலாம். சோமம் என்பது கஞ்சாதான். கஞ்சா இலையுடன் பாலும் தேனும் கலந்து தயார் செய்யப்படுவது சோம பானம். கஞ்சாவை திபெத் நாட்டில் இன்றளவும் சோமராஜா என்றுதான் சொல்கிறார்கள். குடிப்பழக்கம் இம்மண்ணில் உருவாக்கப்பட்டு வேர் ஊன்றப்பட்டதே ரிக் வேதமோதிகளால்தான்_ ஆரியப் பார்ப்பனர்களால்தான்.

மேலும்....

விதண்டாவாதம் – தந்தை பெரியார்

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது, நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.

****

ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதிய வைத்தும்,

மேலும்....

வீரத்தை விதைத்து விடைபெற்றார் சாவேஸ்

வெனிசூலா நாட்டு மக்கள் மட்டுமல்ல. உலகையே ஒரு பூகம்பத்தைப் போல் குலுக்கிய சம்பவம்…. மார்ச் 6 அன்று நடந்தேறியது. வெனிசூலா நாட்டு மக்கள் தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியினை அறுத்தெடுத்த ரணவேதனையைவிட, பெரிய வேதனையாக அக்குழந்தையைப் பிரித்துக்கொண்டு சென்ற இயற்கையை எண்ணி கண்ணீர் மல்க அழுதபடியே இருந்தனர்.

மேலும்....

கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு  சட்டமுன் வரைவு மக்களவையில் 19.3.2013 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள்   கடுமையாக்கப்பட்டுள்ளன. இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பு 16 ஆக குறைக்கப்படவில்லை. 18 ஆகவே நீடிக்கிறது.

மேலும்....