அய்யாவின் அடிச்சுவட்டில் – (91) – கி.வீரமணி
அன்னையாரின் பற்றற்ற உள்ளம்
– கி.வீரமணி
அன்னையார் அவர்களது அறக்கொடை உள்ளமும், பீறிட்டுக் கிளம்பிய உணர்வும், தொண்டறத்தின் வெளிப்பாடும் அருகில் இருந்த எங்களையேகூட வியக்க வைத்தது!
அய்யா அவர்களுடன் அம்மா ஒரு தொண்டறப் பணியாள்போல்தான் இறுதிவரை வாழ்ந்தார் -_ காரணம் பற்றற்றான் பற்றினைப் பற்றிலவர் அல்லவா? எளிமைதான் இவரது அணிகலன். இலட்சியப் பணிதான் அவரது அன்றாடக் கடமைகள். தனக்கென வந்தது, தந்தது எல்லாம்கூட தந்தையைப் போலவே மக்களுக்கே அளித்துவிட்டவர்.
மேலும்....