30 கோடி கருக்கலைப்புகள்

உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த 1979இல் ஒரு குழந்தைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குழந்தைக்கு மேல் பெறும் தம்பதிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் வசிப்பவர்கள் ஒரு குழந்தையும், கிராமங்களில் இருப்போர் முதல் குழந்தை பெண் எனில், இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. சீன அதிகாரிகள் சட்டத்தைக் கடுமையான முறையில் அமல்படுத்துவதால் மக்களிடையே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 30 கோடி கருக்கலைப்புகள் செய்யப் பட்டுள்ளதாக சீன அரசு அறிக்கையில் […]

மேலும்....

நூல் திறனாய்வு

அசைக்க முடியாத கருத்தியல் – வெளிச்சம் நூல்: திராவிடர் இயக்கம் -நோக்கம், தாக்கம், தேக்கம் நூலாசிரியர்: கோவி லெனின் நக்கீரன் வெளியீடு 105, ஜானி ஜான்கான் சாலை,இராயப்பேட்டை,சென்னை-_600 014. தொடர்புக்கு: 044-43993029 பக்கங்கள் 328 விலை ரூபாய் 175. மனிதகுல வரலாற்றில் சென்ற  நூற்றாண்டு அதிமுக்கியமானது. பதிவு செய்யப்பட்டுள்ள மனித வரலாற்றில் சென்ற நூற்றாண்டு எல்லா வகையிலும் சீரும் சிறப்பும் மிக்கது. அறிவியல், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம், கணினி, தொலைத்தொடர்பு, மரபணு  என எல்லாத் துறைகளிலும் […]

மேலும்....

குழந்தை நடனத்திற்குத் தடை

அரியானா மாநிலத்தில் உள்ள கினானா என்ற கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தில், பெண் குழந்தைகளை நடனமாட வைப்பது அவர்களின் வாழ்க்கையைத் தவறான பாதைக்குத் திசை திருப்பிவிடும். இது போன்ற நடன நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட காரணமாக உள்ளது. எனவே, பள்ளி விழாக்களில் மாணவிகள் நடனமாடக் கூடாது என தடை விதித்துள்ளதாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது அந்த ஊரின் பஞ்சாயத்து அமைப்பு.

மேலும்....

தாய்மைக்கு மரியாதை

பெண்ணாகப் பிறந்தால் இத்தாலியில் பிறந்து வேலைக்குச் செல்ல வேண்டும். இத்தாலிய நாட்டுச் சட்டப்படி, பெண்ணின் கர்ப்ப காலத்தின் கடைசி 2 மாதம் முதல் குழந்தை பிறந்தபின் 3 மாதம் வரை 5 மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. 80 சதவிகித சம்பளத் தொகையை மாநில அரசே கட்டிவிடுகிறது. மேலும், குழந்தை 3 மாதமாகும்போது வேலைக்குச் செல்லும் அதன் தாயும் தந்தையும் விரும்பினால், 6 மாதங்கள் வரை 30 சதவிகித சம்பளத்துடன் விடுமுறையில் செல்லலாம். தாயான […]

மேலும்....

உறுமாறும் தமிழ் அடையாளங்கள் – 3

தமிழ் – தமிழன் பிளவுபட்டது எப்போது?

– எஸ்.ராமகிருஷ்ணன்

இவ்வளவு பெரிய பவுத்த மரபு, பவுத்த மதம் வந்தபோது, தமிழுக்குள்_தமிழ் நிலப்பரப்புக்குள் பெரிய மாற்றம் நடந்ததில்லை. இவர்களோடுதான் இணைந்து வந்தது சமண மதம். இன்னும் சொல்லப்போனால் சமணமும், பவுத்தமும் இரட்டை மதங்கள் போலத்தான் வந்தது.

மேலும்....