தற்கொலை

விலைமதிப்பற்ற மனித உயிரைத் தற்கொலை செய்து போக்கிக் கொண்டோர் எண்ணிக்கையில் 2012ஆம் ஆண்டில் (19,927) தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினை, நோய், காதல் பிரச்சினை, வருமானமின்மை, வரதட்சணைக் கொடுமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மனிதர்கள் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். இதில் இரண்டாம் இடத்தில் (16,112) மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் (14,957) உள்ளன. […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் – இரண்டு பார்ப்பனர்கல் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஜாதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை எனபதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : உலகிலேயே கடவுளை நம்பாத நாத்திகர்கள் அதிகம் உள்ள சீனா உலக வல்லரசாக வளர்ந்து வருகிறதே எப்படி? –  ப.தமிழ்மணி, திருநெல்வேலி

பதில் : கடவுளை நம்பாததினால்தான், தன்னம்பிக்கை உள்ளவர்களாக ஆகமுடியும். மார்க்சிசம், லெனினிசம், மாவோயிசம் என்பது மட்டுமல்லாமல், முன்னாலேயே புத்த நெறியையும் (நாத்திகத்தையும்) அடிநீரோட்டமாகக் கொண்டு, கன்பூஷியசிஸ் போன்றவர்களின் மனிதநேயத் தத்துவக் கருத்தோட்டமும் உள்ளதால்தான் உலக வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது!

மேலும்....

17 ரூபாய்

கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது. மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் […]

மேலும்....

வாழ்வில் இணைய ….

[சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை] தோழியர் தேவை வயது 31, B.A.,., படித்து, தனியார், அரசுத் துறையில் மாத வருவாய் ரூ. 20,000/— பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 31, B.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 22,000/- பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், […]

மேலும்....