அடிமை ஒழிப்பு நாளில் … பிறந்தார் வாழ்க! – சு.அறிவுக்கரசு

தந்தை பெரியார் அவர்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் பொதுக் கூட்டங்களில் பேசுவார். மக்கள் திரள் அவ்வளவு நேரமும் அமர்ந்து அந்த மழலை மொழியை, கொங்கு தமிழைக் கேட்டு அறிவு பெற்றனர். நீங்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று காரண, காரியங்களோடு அவர் கூறியதைக் கைதட்டி வரவேற்று ஏற்றுக் கொண்டனர் மக்கள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு. வேறு எவரும் இந்தப் பெருமையைப் பெற்றதாக எந்நாட்டு வரலாறும் கூறவில்லை.

மேலும்....

நேர்மை + நாணயம் = ஆசிரியர்

ஆசிரியரின் சாதனைகள் யாவும் நாம் அறிந்ததே. அவை அளவிடற்கரியன. ஆனால், அவரது நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதில் எனக்குத் தெரிந்ததில் இரண்டு மட்டும்.

ஆசிரியர் சென்னைக்கு – அய்யாவால் அழைக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்குரைஞர்களாக கடலூரில் இருந்தோம். நான் கல்லக்குறிச்சியில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தேன்.

மேலும்....

கிருஷ்ணன் – அர்ஜுனன் சம்வாதம் – தந்தை பெரியார்

அர்ஜுனன்:- ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவுளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடிபட்டாய், அழுகாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே; இதைப் பற்றி உனக்குச் சிறிதும் அவமானமில்லையா?

மேலும்....

மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் மகத்தான தலைவர்

திராவிடர் கழகம் என்பது உலகிலேயே பகுத்தறிவுச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கம்.

மானுடப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் எனக்கில்லை என்று சொன்ன தந்தை பெரியார் சிந்திக்கும்தன்மையின் கூர்மையே பகுத்தறிவு என்று விளக்கமும் சொன்னார்.

மேலும்....

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன?  கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

மேலும்....