அய்யாவின் அடிச்சுவட்டில்…. – 98
இயக்க வரலாற்றில் ஒரு பொன்னாள் – கி.வீரமணி சென்ற இதழில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுயமரியாதை இயக்கப் பொன்விழாவின் சிறப்புகளைப் பற்றித் தொடங்கியிருந்தேன்.அந்த இனிய நினைவுகளைத் தொடர்கிறேன். பந்தல் அழகுக்கே ஒரு கவி பாடலாம்! 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலேயும், கிட்டத்தட்ட பொன்விழாவை நெருங்கும் 1973ஆம் ஆண்டிலேயும் தந்தை பெரியார் தோற்றம் எப்படி இருந்தது என்பதை அர்த்தபுஷ்டியோடு காட்டும் வகையில் பந்தலின் முகப்பிலே அய்யாவின் அந்த இள வயதுத் தோற்றம் அழகுற வண்ணந்தீட்டி […]
மேலும்....