அய்யாவின் அடிச்சுவட்டில்…. – 98

இயக்க வரலாற்றில் ஒரு பொன்னாள் – கி.வீரமணி   சென்ற இதழில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுயமரியாதை இயக்கப் பொன்விழாவின் சிறப்புகளைப் பற்றித் தொடங்கியிருந்தேன்.அந்த இனிய நினைவுகளைத் தொடர்கிறேன். பந்தல் அழகுக்கே ஒரு கவி பாடலாம்! 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலேயும், கிட்டத்தட்ட பொன்விழாவை நெருங்கும் 1973ஆம் ஆண்டிலேயும் தந்தை பெரியார் தோற்றம் எப்படி இருந்தது என்பதை அர்த்தபுஷ்டியோடு காட்டும் வகையில் பந்தலின் முகப்பிலே அய்யாவின் அந்த   இள வயதுத் தோற்றம் அழகுற வண்ணந்தீட்டி […]

மேலும்....

எய்ட்ஸ்

உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்புக் கூறியுள்ளது. கடந்த 32 ஆண்டுகளாகப் பரவி வரும் இந்த ஆட்கொல்லி நோய்க்கு 1 கோடிப் பேர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள-தாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்-துள்ளது. மேலும், 2015ஆம் ஆண்டில் 65 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர் அல்லது பாதிக்கப்படுவர் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கல்

பார்ப்பானீயத்தின் அரசியல் ஆதிக்க வரலாறு

நூல்: இந்துமதக் கொடுங் கோன்மையின் வரலாறு

ஆசிரியர்: தவத்திரு தர்மதீர்த்த அடிகளார்

வெளியீடு: சாளரம், 2/1758 சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ,

மடிப்பாக்கம், சென்னை – 600 091.

செல்பேசி எண்:94451 82142

பக்கங்கள்: 272,  விலை: ரூ.120/-

மேலும்....

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தானில் தமிழ்ப் பெயர்கள்!

– ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்

பஃறுளி, குமரி போன்ற தமிழர்களுடைய புலப்பெயர்களோடு தொடர்புபடுத்தி நாம் பேசிக்கொண்டிருக்கிற பெயர்கள் பன்னிரு நிலம் என்று சொல்லுகிற செந்தமிழ் சிவனிய பன்னிரு நிலம் செந்தமிழ் பேசப்பட்ட இடம், கொடுந்தமிழ் பேசப்பட்ட இடம், வட்டார வழக்குப் பகுதிகள்னு சொல்லி பன்னிரு உரையாசிரியர்கள் எல்லாம் சொல்லுவாங்க.

மேலும்....

சூத்திர பஞ்சம பட்டங்கள் எப்போது ஒழியும்?

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா ஜப்பான்காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா?

மேலும்....