பகுத்தறிவுப் பூந்தோட்டம்

துண்டு போடுவதை – தோளில்துண்டு போடுவதைஅனுமதித்தவன் நீ.ஆனால் தமிழன்துண்டு படுவதைஆட்சேபித்தவனும் நீயே. நீ ஓட்டுக் கேட்க வரவில்லை – செய்திகளைஒட்டுக் கேட்கவும் இல்லை – ஆனால்ஒட்டுத் துணி உடுத்தி வீதி ஓரங்களில் ஒதுக்கி வைத்திருந்தவர்களின்  விழி ஓரங்களில் வழிந்தோடிய விழிநீரைத் துடைத்துஒற்றுமைக் கொடியை உயர்த்திப் பிடித்திட்டஒரே தலைவன் நீதான். முகத்தைப் பார்த்தாலேபணம் வாங்கும்பல வைத்தியர்களிடையே –பணம் வாங்காமலேயேசமுதாய வைத்தியம் செய்தஅதிசய வைத்தியன் நீ – தமிழினத்தின்அன்புத் தந்தையும் நீயே. மூட நம்பிக்கை என்றஒட்டடை படிந்து இருந்தஒவ்வொரு தமிழனின் […]

மேலும்....

மகனும் மங்கையும்

திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ப.புகழேந்தி, கதிர் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும், கவிஞர் கண்ணதாசனின் தென்றல், முல்லை இதழ்களில் துணையாசிரியராகவும் பணியாற்றியவர். சிறுகதை, புதினம், நாடகம், வரலாற்று நூல்கள், கவிதை, அரசியல் கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்றவர். திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குநராகவும் இருந்தவர். அறியாமை ஒழிக! பகுத்தறிவு வளர்க! ஜாதிப்பிரிவினை ஒழிக! ஊர்வலம் முனிசாமி முதலியாரின் வீட்டை நெருங்கியது. அப்பொழுதுதான் அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஊர்வலத்தில் தனது […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்து, நாடாளுமன்றத்தில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சார்ந்த மூக்கையா தேவர் வாதிட்டபோது, கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு கூறவில்லை. ஏறத்தாழ 39 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கச்சத்தீவு இந்தியாவுக்கு உரிமையானது அல்ல என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறதே! இது குறித்து தங்கள் கருத்து? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி ஆசிரியர் பதில் : 1. கச்சத்தீவு எப்படி நமக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை இராமநாதபுரம் மன்னர் […]

மேலும்....

வெடிப்பாக்கள்

நிலவு என்றேன் நிலவைக் காட்டினார்கள்குடை என்றேன்குடையைக் காட்டினார்கள்தென்னை என்றேன்தென்னையைக் காட்டினார்கள்கடவுள் என்றேன் நாய் முதல் நந்தி வரைஅத்தனையையும் காட்டுகிறார்கள் ….. ******** எந்த மாடும்திருநீறு பூசுவதில்லை,அவைகளுக்குத் தெரியும்அது சாணச் சங்கதியென்று …. ******** வறுமையும்கடவுளும்ஒரே சமூகத்தில் வாழ்வதேவேடிக்கையின் உச்சம் …. ********* கரையான்களுக்குத்தெரிவதில்லை,கீதைக்கும்குரானுக்கும்பைபிளுக்கும்உள்ள வித்தியாசம் ….. **********அமைதியாய்நிற்கும் வரை ஆசாமி,அவரே நாக்கை மடித்துகுதித்து ஆடினால்சாமி ………. ******** நூற்றுக்கணக்கான பேர்சாமி தரிசனத்திற்குவரிசையில் கால்கடுக்க நிற்கையில்சிறப்பு தரிசனக் கட்டணம் ( லஞ்சம்) செலுத்திவிட்டுகுறுக்கு வழியில் வருகிறவனைகடவுள் தண்டிக்க வேண்டாமா? […]

மேலும்....

வரதட்சணைக் கொடுமை

ஆணுக்குப் பெண் சமம்; எந்த விதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்று நிரூபித்து வரும் நிலையில், வரதட்சணைக் கொடுமை மட்டும் பெண்களை விட்டு நீங்கியதாகத் தெரியவில்லை. 2012ஆம் ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சம்பந்தப்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் இந்தியாவில் பலியாகிறாள். 2007_2011க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமை தொடர்புடைய இறப்புகள் […]

மேலும்....