சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
கடவுள் மறுப்பில் பவுத்தம் சாங்கியத்தை விட எவ்விதத்திலும் குறைந்ததில்லை. சாங்கியம் பவுத்தத்துக்கு மிக முந்தையது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. கடவுள் இருக்கிறார் எனும் கொள்கைக்காகவே அவர் இருப்பதாக நம்புவதும், அறிவாராய்ச்சிக் கண் ணோட்டத்தில் அதற்காக வாதிடுவதுமான விசயங்களில் பவுத்தத்தை நிறுவியவருக்கு ஆர்வமில்லை, இவற்றை விவாதிப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பதுடன் ஏனையோர் அவற்றால் ஈர்க்கப்படுவதையும் அவர் ஊக்குவிக்க வில்லை, எதார்த்தத்தின் இயல்பையும், இவ்வுலகின் இறுதிக் காரணியையும் பற்றிய விசாரணை ஒரு வீண் வேலை என்பது அவரின் கருத்து. அவனியெங்கும் […]
மேலும்....