”கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே!” அமெரிக்க உளவியல் சங்க ஆய்வு முடிவு!

வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது. ஆய்வும் முடிவும் கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள் கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும்  தாங்கள் எடுக்கக் கூடிய […]

மேலும்....

கல்விக்கடனை முடக்க முயற்சித்தால் கடும் விளைவு வரும்!

  உயர் கல்விப் படிப்பு என்பது எட்டாக்கனியாய் இருந்த ஏழை மாணவர்களுக்கு, நல்ல வாய்ப்பாக வங்கிகள் கல்விக்கடன் அளிக்கத் துவங்கின. அப்படி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது ஒரு காலத்தில் குதிரைக்கொம்பாக இருந்தது. கல்விக்கடன் பெறவேண்டுமெனில் பெற்றோர் பெயரில் சொத்து இருக்கவேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமன்றி கல்விக்கடன் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு. கல்வி பயின்றும் வேலையில்லாச் சூழலில், படித்து முடிப்பதற்குள்ளாகவே […]

மேலும்....

புரட்சித் திருமணங்கள்!

கர்வக் கொலைகள் நடக்கின்ற காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை, சோதனைகளை வென்று, சாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கி, ஜாதி, மதத்தை ஒதுக்கி, புதுமைத் திருமணமும், புரட்சித் திருமணமும் செய்துகொண்ட தம்பதிகள் : ஜான்சன் – சமந்தா (சென்னை) நான் பிராமணப் பெண். அவர் கிறிஸ்தவர். இருவரும் காதலித்தோம். இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. இருந்தாலும் நாங்கள் மண வாழ்வில் இணைவதில் உறுதியாக இருந்தோம். நான் ஆசாரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் அப்பா இறந்ததிலிருந்து கடவுள் மேல் இருந்த நம்பிக்கை வற்றியது. […]

மேலும்....

செய்யக் கூடாதவை!

உண்டவுடன் நீந்தக் கூடாது நீந்துதல் உடலுக்கு நல்ல பயிற்சி. உடலுக்கு நலம் பயக்கும் முதன்மையான உடற்பயிற்சி இது. ஆனால், இத்தகு பயனுள்ள நீச்சல் மேற்கொள்ளும் முன் சில நிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். நீந்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தே நீந்த வேண்டும். நீந்திய பின் ஏற்படும் பசியைத் தணிக்க சுக்குமல்லி காபி அருந்துவது நல்லது. வலிப்பு உள்ளவர்கள் நீந்தக் கூடாது வலிப்பு வந்தால் கைகால்கள் இழுத்துக் […]

மேலும்....