இளைஞர்களே! இவரைப் பின்பற்றுங்கள்!
-குடும்ப வறுமை காரணமாக 8ஆம் வகுப்பு படிப்பதை நிறுத்திவிட்டு, நடுக்கடலுக்குச் சென்று மீன் பிடித்த சிறுவன். மீண்டும் படித்து, இன்று நாடே வியந்து பார்க்கும் மருத்துவராக உயர்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டுகிறார். அவர் பட்ட சிரமங்களையும், செய்த சாதனைகளையும் பாரீர்!
மேலும்....