சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

கடவுள் மறுப்பில் பவுத்தம் சாங்கியத்தை விட எவ்விதத்திலும் குறைந்ததில்லை. சாங்கியம் பவுத்தத்துக்கு மிக முந்தையது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. கடவுள் இருக்கிறார் எனும் கொள்கைக்காகவே அவர் இருப்பதாக நம்புவதும், அறிவாராய்ச்சிக் கண் ணோட்டத்தில் அதற்காக வாதிடுவதுமான விசயங்களில் பவுத்தத்தை நிறுவியவருக்கு ஆர்வமில்லை, இவற்றை விவாதிப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பதுடன் ஏனையோர் அவற்றால் ஈர்க்கப்படுவதையும் அவர் ஊக்குவிக்க வில்லை, எதார்த்தத்தின் இயல்பையும், இவ்வுலகின் இறுதிக் காரணியையும் பற்றிய விசாரணை ஒரு வீண் வேலை என்பது அவரின் கருத்து. அவனியெங்கும் […]

மேலும்....

நவராத்திரியை நாம் கொண்டாடலாமா?

– குடந்தய் வய்.மு.கும்பலிங்கன் சரசுவதி பூஜை கொண்டாடும் நம் நாட்டில் 100-க்கு 50 பேர் தற்குறிகளாக – கை நாட்டுப் பேர் வழிகளாக இருப்பது ஏன்? சரசுவதி பூஜை கொண்டாடாத மேலை நாடுகளில் நூற்றுக்கு நூறு பேரும் படித்திருக்க -_ கல்வி அறிவு பெற்றிருக்க என்ன காரணம்? இந்திய நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி என்றால், ஆங்கில நாட்டுக் கல்விக் கடவுள் _- அய்ரோப்பிய நாட்டுக் கல்விக் கடவுள் -_ ஆஸ்திரேலிய நாட்டுக் கல்விக் கடவுள் யாவர்? […]

மேலும்....

உயிர்க்காற்று மாசாவதைத் தடுக்க உடனே நடவடிக்கை வேண்டும்!

சென்னைக்கு வெளியூரில் இருந்து வந்து செல்பவர்கள், இங்கேயே தங்கி விட்ட வெளியூர்க்காரர்கள் சென்னைக்கு வந்த ஆரம்ப காலங்களில் சாலையோரம்  நீண்ட நேரம் நிற்க நேரும்போது உடலில் சிறு அரிப்பை உணர்ந்திருப்பார்கள். வீட்டிலிருந்து வெளியில் சென்று வீடுவந்து சேர்ந்ததும், அல்லது மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் முகத்தை ஒரு வெள்ளைத் துணியால், அல்லது பேப்பரால் அழுத்தித் துடைத்துப் பாருங்கள். துடைத்த இடத்தில் கறுப்புநிறம் திட்டாக இருக்கும். இது கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் கலந்திருக்கும் மாசு. இதுதான் மேலே சொன்ன […]

மேலும்....

கி.மு.விலேயே கிரேக்கர்களோடும், சீனாவுடனும் கடல்வழி வணிகத் தொடர்பு

நீர்வழிப் போக்குவரத்தில் தமிழர்களுக்கு இருந்த வியக்க வைக்கும் ஆற்றல் தமிழர்கள் கப்பற் கலையில் சிறந்து விளங்கியதை அவர்கள் தொன்றுதொட்டே மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டு மற்றும் தொல்பொருள் சான்றுகள் நமக்கு இவ்வுண்மையை உறுதி செய்கின்றன. தமிழ் நூல்களிலே மிகவும் பழையதும் பெருமை வாய்ந்ததுமாகிய தொல்காப்பியத்தில் நம் தமிழ் மக்கள் ஓரிடத்திலிருந்து வேறிடம் செல்ல இரண்டையும் பயன்படுத்தியதைத் […]

மேலும்....

பொதுநல வழக்கு

Image result for lawyer

நீதிமன்றக் கட்டணங்கள்: ஒவ்வொரு பிரதிவாதிக் காகவும், ரூ.50 நீதிமன்றக் கட்டணம் செலுத்த வேண்டும்.

வழிமுறை: பொதுநலவழக்குகளில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணை, இதர வழக்குகளைப் போலவே நடைபெறும். ஆனால், வழக்கு விசாரணை நடுவே நீதிபதி, குற்றச்சாட்டுக்களை ஊர்ஜிதப்படுத்த (காற்று மாசு, குடிநீர் கெடுதல், மரங்களை வெட்டுதல், சாக்கடைப் பிரச்னை, கொசுத் தொல்லை, ஆற்றுநீரில் ரசாயனக் கலவை) என்ற பல புகார்களை நிருபிக்க ஒரு ஆய்வு அதிகாரியை நியமிக்க விரும்பினால் அவருக்கு அதற்கான அதிகாரம் உண்டு.

மேலும்....