அறிவும் மானமும்

நூல் : மனித உரிமைப் போரில்  பெரியார் பேணிய அடையாளம் ஆசிரியர் : பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், சென்னை _ 600 007.  பக்கங்கள் : 192 விலை : ரூ.180/ _- உயிர்கள் பலவற்றுள் மனிதனின் தனித் தன்மை யென்ன? மனித வாழ்வின் சிறப்பு யாது? அது சிறப்படை வது எவ்வாறு? எதை நோக்கி, எப்படிப் பயன் தந்தும் பயன் பெற்றும் வாழ்வது? […]

மேலும்....

சிறையில் நடந்த பொதுக்கூட்டம்! ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர் !- வி.சி.வில்வம்

ஆசிரியர் முனியாண்டி அவர்கள், 1942ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நகரமங்கலம் எனும் கிராமத்தில் பிறந்தவர். 82 வயது நிறைந்தவர். பெற்றோர் மாரியம்மாள், கண்ணையன். பரமக்குடியில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காகத் திருவாரூர் மாவட்டம் ஆமூர் பகுதிக்கு அம்மா அழைத்து வந்துள்ளார். அப்பா மலேசியாவில் பணியாற்றியவர். ஆமூர் பகுதி என்பது பார்ப்பனப் பண்ணையம் நிறைந்த ஊர். 15 வயதில் இயக்கத் தொடர்பு! அந்நிலையில் தான் இயக்கத் தொடர்பு கிடைத்துள்ளது. 15 வயது முதல் பெரியார் கூட்டங்களில் கழகப் […]

மேலும்....

ஏமாறாதே..! – கரசங்கால் கோ.நாத்திகன்

அனந்தராம அய்யர் சொந்த ஊர் கேரளா. திருச்சி இரயில்வே கோட்டத்தில் சீனியர் சிக்னல் இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.பணியின் நிமித்தமாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தாம்பரம் புறநகர் கிராமப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார். அனந்தராம அய்யருக்கு ஏழு பிள்ளைகள்; அய்யரின் துணைவியார் ஏழு பிள்ளைகளைப் பெற்றதன் விளைவு எழுந்துகூட நடக்க முடியாத நிலை. அனந்தராம அய்யர் ஒரு தீவிர அய்யப்பன் பக்தர். ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதை அவ்வூரில் ஒரு […]

மேலும்....

வரவேற்கப்பட வேண்டிய “லாபட்டா லேடிஸ்!” திருப்பத்தூர் ம.கவிதா

ஒரு பெண் தன் ஏக்கங்களை தன் கணவனிடம்கூட வெளிப்படையாகப் பேசாமல் கமுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்; தன் கோபதாபங்களையும், சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தங்களையும் குடும்பத்திலோ பொதுவெளியிலோ உடைத்துப் பேசாமல் இருப்பது தான் நல்ல பெண்ணுக்கான அழகு!இப்படியாகிய குப்பைச் சிந்தனைகளைக் கூட்டிப் பெருக்கி தூரக் கொட்டி, தனக்கானதைத் தயக்கமற பெண்கள் உரக்கப் பேசுகிற காலம் தற்காலம்! முக்காடுக்குள் முகம் மறைத்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் வட இந்திய திருமணச் சடங்குகளின் கேலிக்கூத்து திறம்பட திரைப்படமாகி வெளிவந்திருப்பது தான் ”லாபட்டா […]

மேலும்....

திருத்தப்பட வேண்டிய நம் சகோதரர்கள்!

1. கே: ‘‘திராவிட மாடல் அரசின் முன்னோடி இராமன்’’ என்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூற்று அறியாமையா? இராம பக்தியின் வெளிப்பாடா? இப்படிப்பட்டவர்களுக்குப் பயிற்சி முகாம் கட்டாயம்தானே? – மு.தணிகாசலம், கொடுங்கையூர். ப: ‘விடுதலை’ 23.7.2024  அன்று இதழில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது அறிக்கை – காண்க. 2. கே: அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராவதற்குத் தடையில்லை என்றால் அதன் வினை படுமோசமாகாதா? இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்? – கவிதா […]

மேலும்....