‘‘பெரியாரின் பூங்கா-கலைஞர் பெருமிதம்

‘‘பெரியாரின் பூங்காவில் நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன்’’-கலைஞர் பெருமிதம் பெரியாருக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி – பாஸ்தி, கட்டி வைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரமிக்க அறை கூவல்கள் இத்தனையும் சட்டிக் காக்க யாருளர் என்று நமக்கெல்லாம் எழுந்த அய்யப்பாட்டை இதோ, நானிருக்கிறேன் என்று எடுத்துக் காட்டி. ஏறு போல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல் பெரியாரின் பெருந்தொண்டர். சுயமரியாதைச் சுடர், தன்மான முரசு, வீரமணியார் […]

மேலும்....

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி

மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மாணவியின் வீட்டிற்கு உடனடியாக இலவச மின்இணைப்பு வழங்கி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள புத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலா. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருடைய இணையர் சுதா. இவர்களின் […]

மேலும்....

பகைவர் பகல்வந்த நிலவானார் கலைஞர் முன்னே!

– பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் உலகின்வா யிசைக்குமுன் சீரை யென்றும்! உலவுங்கால் வியக்குமுன் உழைப்பின் வன்னம்! செலவென்றால் சிறகிருந்தும் பறவை அஞ்சும்! சோர்வின்றிச் செல்லுமுன் காலும் நெஞ்சும்! இலவுமுன் மென்நெஞ்சை வியந்து விம்மும்! இரவுமுன் விழிகண்டு பகலென் றெண்ணும்! பலருமுன் வரலாற்றில் பகையாய் வந்தும் பகல்வந்த நிலவானார் உன்றன் முன்னே! முன்னேராய் நீசென்றாய் கல்லின் முள்ளின் முனையுணராத் தாள்கொண்டோம் பின்னே வந்தே! மின்னேராய் மதியுற்றே வெல்லுஞ் சொல்லை விண்ணேராய்ப் பொழிந்தாய்நீ! வியர்வை […]

மேலும்....

இறப்பிற்குப் பின்பும் உரையாட…- முனைவர் வா.நேரு

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு, 2024, ஜூன் 3ஆம் தேதி நிறைவடைகிறது. மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கலைஞர் அரங்கத்தில், டாக்டர் கலைஞர் அவர்கள் உயிரோடு அமர்ந்து இருப்பது போல் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ அமைப்பு இருக்கிறது. நாம் அவருக்கு எதிரே அமர்ந்து கையை ஆட்டிச் சொன்னால், அவரும் நாமும் உரையாடுவது போல இருக்கிறது. புதிய தொழில் நுட்பம் இதற்கு வழி வகுத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் வரும் பலரும் இப்படி […]

மேலும்....

கலைஞரின் சட்டங்கள்…- பேரா.முனைவர் நா.சுலோசனா

திிருக்குவளையில் அரும்பி திருவாரூரில் மலர்ந்து குவலயம் முழுதும் மணக்கும் முத்தமிழறிஞரே! திக்கற்றவர்களுக்கு திக்கெல்லாம் கிழக்காக்கிய திராவிடச் சூரியரே! மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு மனிதனின் மானம் காக்க கைரிக் ஷா ஒழித்து தந்தையின் (பெரியார் ) சொல் காத்த தனையரே! தொழு நோயாளர் மாற்றுத் திறனாளர் பிச்சைக்காரர் இவர்தம் துயர்நீங்க மறுவாழ்வுத் திட்டம் தந்த மானுட மீட்பரே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என உலக நாடுகள் திரும்பிப் பார்க்க சிப்காட், சிட்கோ, டைடல் பூங்காக்களால் […]

மேலும்....