பெரியார் – அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு

  நூல் : பெரியார் அம்பேத்கர்  இன்றைய பொருத்தப்பாடு  ஆசிரியர் : ஆ. இராசா  வெளியீடு : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் – முதல் பதிப்பு : 2023 பக்கங்கள் : 96 விலை : ரூ.100/— மறைந்த பின்னும், கடந்த 50 ஆண்டுகளாக இன்றும் எதிரிகளின் தூக்கத்தைக் கெடுப்பவராக இருந்து வருபவர் பெரியார். எதிரிகளின் வெறித்தனத்தால் அவரது சிலைகள் இன்றும் சேதப்படுத்தப்படுவதே அதற்கான சான்று! மறைந்து 68 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் அம்பேத்கரின் சிலைகளை எதிரிகள் […]

மேலும்....

காரைக்குடி அரங்கசாமி!- வி.சி.வில்வம்

உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம்! படுத்தப் படுக்கையாய் இருந்தார். பல செய்திகள் பேசிய நிலையில், இயக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்துப் பேச்சுக் கொடுத்தோம். சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து கொண்டார். பேசச் சிரமப்பட்டாலும், நினைவு தப்பாமல் பேசினார். நாம் சந்தித்த அன்றுதான் (மே 28) அவரது பிறந்த நாள்! ஒரு வாழ்த்தோடு பேச்சைத் தொடர்ந்தோம். முழுவதுமாகப் பேசி முடித்து, நாமும் திரும்பி வந்துவிட்டோம். இந்நிலையில் ஜூன் 24 அன்று அரங்கசாமி […]

மேலும்....

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி! – முனைவர் கடவூர் மணிமாறன்

டாக்டர் முத்து லட்சுமி அவர்கள் ஊக்க மருந்தென ஒளிர்ந்தார்! போற்றும் முதற்பெண் மருத்துவர் இவரே! பெண்கள் பதவிகள் பெறவே போர்க்கொடி உயர்த்திய மாதர் குலத்தின் மணிவிளக் காவார்! ஜாதி மறுப்பு மணமும் புரிந்தவர்; சென்னை மருத்துவக் கல்லூ ரியிலே பன்னரும் அறுவைப் பண்டுவ முறையில் பயின்ற முதற்பெண் மாணவி இவரே! அயரா வினைஞர்; ஆன்றோர் வியக்கச் சீர்மிகு மாநிலச் சட்ட மன்றில் தேர்வு பெற்றவர் முதற்பெண் மணியாய்! உதவும் குணத்தர்; உயரிய மனத்தர்; பதறிடச் செய்த தேவ […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!- மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

நலம் என்றாலே நாம் உடல் நலத்தைப் பற்றியே நினைக்கிறோம். உடல் நலமும், மனநலமும் இணைந்தது தான் நல்வாழ்க்கை. ஆனால், உடல் நலத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்திற்குக் கொடுப்பதில்லை. ஏனென்றால், மனதைப் பற்றியும் மனநலன் பற்றியும் பெரும்பாலும் எதிர்மறையான பார்வையையே நாம் கொண்டிருக்கிறோம். மனநலச் சீர்கேடுகளை இழிசொல்லாகப் பயன்படுத்தும் அளவிற்கு அந்தப் பிரச்சினைகளை நாம் அவலமான ஒன்றாகக் கருதுகிறோம். உடலின் வேறு எந்தப் பாகத்தையும் விட மனதைப் பற்றியே ஏராளமான போலிக் கருத்துகளும், பிற்போக்கான பார்வைகளும் இங்கிருக்கின்றன. […]

மேலும்....

பெண் விடுதலை

பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளதைப் பற்றி ஆண்கள் ஒருநாளும் எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால், பெண்களும் கூட தாங்கள் அடிமையாக வாழ்கிறோம் என்ற எண்ணம் சற்றும் இல்லாமல் தான் இருக்கின்றனர். ஆண்களுக்கு நிபந்தனை இல்லா அடிமைகளாகவும், நிரந்தர அடிமைகளாகவுமே இருந்து பெண்கள் காலம் கழிக்கின்றனர். கவலைக்குரிய ஒன்று என்னவென்றால், தாங்கள் அடிமை வாழ்வு தான் வாழ்கிறோம் என்று ஒவ்வொரு பெண்ணும் அறியாமல் இருப்பது தான். குடும்ப வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் பெண்களின் அவல நிலைகள் ஏராளம். ஓர் ஆணும் […]

மேலும்....