மணிப்பூர் மாநிலம் எரிகிறது! மதவாத சக்திகளே காரணம்! இரட்டை என்ஜின் ஆட்சியில் உள்நாட்டுப் போர்!

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களின் ஒருமித்த ஒற்றுமை வன்முறைத் தீயில் அழிந்து வருகிறது! மெய்தேயி, குகி மற்றும் நாகோ சமூகத்தினர் பழைய பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் தற்போது எரிந்து சாம்பலாகி வருகிறது. ஒருமித்த சமூக நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், நம்பிக்கையின்மை தான் எங்கும் நிறைந்திருக்கிறது. உண்மை என்னவெனில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகங்களுக்குள் எழுந்த ஜாதிப் பிரச்சினை கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்து […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வடலூர் ராமலிங்க அடிகளாரை தீயில் தள்ளி கொலை செய்துவிட்டு, ஜோதியில் கலந்துவிட்டார் என்று பார்ப்பனர்கள் கதை கட்டிவிட்டதைத் தொடர்ந்து, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று தென்னாற்காடு மாவட்ட கெசட்டில் பதிவு செய்துள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....