எச்சரிக்கைத் தொடர் – பொய்யால் மக்களை வழி நடத்துவோம்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

பல்வேறு சிக்கல் நிறைந்த நாட்டில் சர்வாதிகாரம் ஒன்றே சரியான தீர்வாகும். சர்வாதிகார அடிப்படையில் நாம் அமைக்கும் ஆட்சி எதிர் இனத்தை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும். “நான் பேசும் இந்த வகையான சர்வாதிகார ஆட்சி முறை, இன்றைய காலகட்டத்தில் நாகரிக வளர்ச்சிக்கு ஒத்து வராது என்று நம்மில் சிலர் கூறலாம். ஆனால் அது உண்மை இல்லை என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன். பண்டை காலங்களில், இறை விருப்பத்தின்படியே ஆட்சியாளர்கள் தங்களை ஆட்சி புரிவதாக நம்பிய மக்கள், சிறு […]

மேலும்....

இன்சுலினைத் தூண்டும் வெள்ளரி

» உடலில் சேரும் கெட்ட நீரைப் பிரித்தெடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய். வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம். » வெள்ளரிக்காயை நறுக்கி அதனுடன் மோர் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும். » வாய் துர்நாற்றம் பிரச்சனை இருந்தால் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி நன்றாக பற்களில் படுமாறு மென்று சாப்பிட்டால், வாயில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து பல் ஈறுகளை பலப்படுத்தும். வாய்துர்நாற்றத்தைக் […]

மேலும்....

கட்டுரை – பொய் பேசுவது அழகல்ல திரு.ஜெயமோகன்!

– வி.சி.வில்வம் தன்னைத் தானே சிறந்த எழுத்தாளர் என்றும், இலக்கியவாதி என்றும் கூறிக் கொள்பவர்தான் இந்த ஜெயமோகன். எந்தத் தனித்த கொள்கையும் இல்லாமல், கலந்த கலவையாக மக்களைக் குழப்புவதில் அசாதாரண திறமை கொண்டவர் இவர். இவரின் எழுத்துகளைப் படிப்பதெற்கென்றே குறுங்குழு ஒன்று உள்ளது. குறிப்பாகப் பார்ப்பன ஆசீர்வாதம் பெற்ற ஆரிய அடிமை இவர்! தற்பெருமை பேசிக் கொள்வதிலும், குறிப்பாகப் பொய் பேசுவதற்கும் தயக்கம் காட்டாதவர். சென்ற வாரம் ‘ஜெயமோகன்’ என்கிற தம் இணையப் பக்கத்தில் ‘அறியாமையின் பொறுப்பு’ […]

மேலும்....

கவிதை – கருப்பெலாம் வெறுக்கும் காரியக் கிறுக்கு!

– செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கருப்பெலாம் வெறுப்பெ னக்கு! காதமாய் அதைத்து ரத்து! கரித்துகள் காற்றில் கூடக் கலந்திடாத் தடுத்த டக்கு! விரிந்தவான் கருமே கத்தை வெளுத்திடு! வண்ணம் பூசு! கருப்பண சாமி கோயில் கதவினை இழுத்துப் பூட்டு! கருநிறக் காக்கை என்முன் கரைந்திடா நிலையைக் கூட்டு! கருமணி கண்ணில் கண்டால் கம்பியால் தோண்டிப் போடு! கருநிறக் குடைகள் கண்டால் கடிந்துநீ பறித்துப் போடு! கருப்பையுள் விளக்கைப் போட்டு காரிருள் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை – மூடநம்பிக்கைகளை முனைந்து பரப்பும் ஊடகங்கள்! – மஞ்சை வசந்தன்

மூடநம்பிக்கைகள் இருவகைப்படும். ஒன்று அறியாமையால் ஏற்படுபவை. மற்றொன்று திட்டமிட்டே சுயநலத்திற்காக மக்களை ஏமாற்றி வருவாய் ஈட்ட உருவாக்கப்படுபவை. கடவுள், விதி, பிறவி, பாவ புண்ணியம், சொர்க்கம், நரகம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், திருஷ்டி கழிப்பு, பேய், பலியிடல் போன்றவை அறியாமையால் வந்தவை. மந்திரம், பில்லி சூனியம், சோதிடம், பரிகாரம், தாயத்து, தகடு, முடிக்கயிறு, காணிக்கை, சடங்குகள் போன்றவை திட்டமிட்டே உருவாக்கப்பட்டவை. அண்மைக்காலத்தில் விதவிதமாய் மக்களை ஏமாற்ற, வருவாய் ஈட்ட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூடநம்பிக்கையைப் புதிதுபுதிதாய் […]

மேலும்....