கவிதை : தமிழர்க்கொரு திருநாள்!

தமிழர்க் கொரு திருநாள் – அது தைத்திங்கள் முதல் நாள் சமயத்துறை அறவே – உயர் தமிழ் வாழ்த்தும் பெருநாள்.   நமை ஒப்பார் யாவர்? – நம் தமிழ் ஒப்பது யாது? கமழ் பொங்கல் நன்னாள் – புதுக் கதிர் கண்ட பொன்னாள்!   ஏரோட்டும் இரு தோள் – ஒரு சீர் போற்றும் திருநாள்! ஆரோடும் உண்ணும் – நெல் அறுவடை செய் பெருநாள்!   போராடும் கூர் வாள் – பகை போக்குவ […]

மேலும்....

சிறுகதை : “எமரால்ட் எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு” சிறுகதைப் போட்டி 2020

“புதிய பாதை” கண்மணிராசா தெருவில் நுழைந்ததுமே, மரங்களோடு கூடிய அந்த வீடு கண்ணில் பட்டது. பார்க்கவந்த வீடு அந்த வீடாக இருந்தால் நல்லது என நினைத்து …. வண்டியின் பின்புறமிருந்த பையனிடம் கேட்டேன். “எந்த வீடுப்பா?” “அந்தா கொய்யா மரம் நிக்குதே… அந்த வீடுதாண்ணே …” மகிழ்ச்சியில் மனம் துள்ளியது. மரம் வைத்த வீடென்றால் ஜோதிக்கு ரொம்ப பிடிக்கும். மரம் மட்டுமல்ல… பறவைகள் வந்து அடைய வேண்டும். அணில்கள் நிறைய இருக்க வேண்டும். மத்தியானப் பொழுதுகளில் மரத்தின் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (285)

எனக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட தஞ்சை மாநாடு கி.வீரமணி தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரிடம் பேரன்பு கொண்டவரான தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியன் _ இராஜம்மாள் ஆகியோரின் பேத்தியும், சென்னை ஞா.சித்தரஞ்சன் _ தங்கம்மாள் ஆகியோரின் செல்வியுமான சி.விஜயகீதாவுக்கம்; இராஜபாளையம் இராமலிங்காபுரம் கா.இடும்பசாமி _ மனோரமா தேவி ஆகியோரின் மகன் இ.சிவகுமாருக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 18.1.1998 அன்று தண்டையார்பேட்டை இராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பழ.நெடுமாறன், […]

மேலும்....

பி.ஜே.பி அரசு செய்தது என்ன?

  சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவின் பரிந்துரையையும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இவ்வாறு, ஆணையம், நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட உத்தரவிட்ட நிலையிலும் இட ஒதுக்கீடு இல்லாமல் 31.12.2020 அன்று நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பட்டியலை ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிப் போரில் பெற்ற சரித்திர வெற்றி!

 கோ.கருணாநிதி (சமூகநீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்) மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு எனும் அரசமைப்பு சட்டப்படியான உரிமை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல். இந்த சாதனையை வழமைபோல் தமிழ்நாடு சாதித்துக் காட்டியுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக, வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்தச் சாதனை சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. மக்களிடம் கருத்துருவாக்கம், சட்டப் போராட்டம் எனத் […]

மேலும்....