ஆசிரியர் பதில்கள்! பார்ப்பனத் தனத்தின் வெளிப்பாடு!

கே: பட்டியலின மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு என்று 21 அமைப்பினர் கூடி, திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதே இலக்கு என்று கூறியுள்ளது – அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் என்பதைத் தானே காட்டுகிறது? – கி.மாசிலாமணி, காஞ்சி ப: உங்கள் கேள்வியில் ஒரு சிறு திருத்தம் செய்தாலே சரியான விடை கிடைக்கும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் என்பதோடு ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்த கூலிப்படைகள் என்பதே சரி! (தோழர் ப.திருமாவேலன் நூலில் விரிவான பதில்) கே: வயதான நிலையில் வாஜ்பேயி தலைமைப் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்: பிராமண சனாதன தருமம்

கைவல்யம் “உத்தியோகத்தைப் பிராமணர்கள் தேட வேண்டியதில்லை; உத்தியோகம் தானே அவர்களைத் தேடிவரும்’’ என்றார். சர்.சி.பி. அய்யர். ஏன் அப்படிச் சொன்னார்? பதவி செல்வம் என்கிற ஆணவத்தாலா? அல்லது உயர்ந்த ஜாதி என்கிற பெருமையினாலா? அல்ல. புத்தி, படிப்பு, உழைப்பின் தன்மை, சந்தர்ப்பத்தை விடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளும் வழி முதலியவைகளெல்லாம் பிராமண ஜாதியான தன் ஜாதிக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியும். அது புத்தியுடைய எல்லோருக்கும் உயர்ந்ததும் உரித்தானதுமாகும். பின்சபைக்கு வந்த வைதிகர்களுடையதும் மடாதிபதி களுடையது-மான ஆசிர்வாதங்களெல்லாம் குறுகிய களத்திலிருந்து […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! கார்த்திகை தீபம்

சித்திரபுத்திரன் தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது. இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்விகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது. இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பதுதான். இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்விகம் பொருந்திய சிறந்த நாளாகக் […]

மேலும்....

தலையங்கம்: நியாயப்படுத்தக் கூடியவையா இராமன் நடத்தைகள்?

அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில், தனி டிரஸ்ட் அமைத்து அதற்காகவே வசூலித்து, பிரதமர் மோடி அதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை சென்ற ஆண்டு நடத்தினார்; அரசாங்கத்தின் அத்தனை தலைமைகளும் கலந்துகொண்டு, அரசியல் சட்டத்தின் மீது எடுத்த பிரமாண உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டனர்! பலவிதமான ஹிந்து மத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மதச் சார்பின்மை என்ற கொள்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆக்கிவிட்டனர்! இது ஒரு புறம் இருக்க, இராமர் கோயில் நிகழ்ச்சியில் 17 லட்சம் விளக்குகள் […]

மேலும்....

கட்டுரை : சனாதன எதிர்ப்பில் சமரசமில்லாப் போராளி!

மல்லிகார்ஜீன கார்கே! வை.கலையரசன் ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் காலியாகவே இருந்த தலைவர் பதவிக்கு அண்மையில் மல்லிகார்ஜுன கார்கே தேர்த்தெடுக்கப்பட்டுள்ளார். சனாதன எதிர்ப்பில் சமரசமில்லாப் போராளி இவர்! இந்தியாவின் கருநாடகா -ஹைதராபாத் பகுதியில் இருந்த வரவட்டி கிராமத்தில் ஜூலை 21, 1942ஆ-ம் ஆண்டு மல்லிகார்ஜுன கார்கே பிறந்தார். 1940களின் இறுதியில் அப்போதைய கருநாடகா ஹைதராபாத் பகுதியில் உள்ள பிதார் மாவட்டத்தில் உள்ள வரவட்டி சுற்றுவட்டாரத்தில் மதக்கலவரம் வெடித்தது. இந்தக் […]

மேலும்....