பெண்ணால் முடியும்!

ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற மாற்றுத் திறனாளி பெண்! ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் அவர்களுக்-கான தனித் திறமை ஒளிந்திருக்கும், அதனைக் கண்டடைந்து பட்டை தீட்டுபவர்கள் உலகில் சாதனையாளராக விளங்கினார்கள். அப்படி பார்வைத் திறன் அற்ற பெண் மாற்றுத் திறனாளிக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று தந்து சாதனை படைத்துள்ளார் ரக்ஷிதா ராஜு. அவரது வெற்றிப் பயணத்தைப் பார்க்கையில், கருநாடகா மாநிலத்தில் இருக்கும் சிக்மகளூர் என்னும் சிறிய நகரம்தான் இவரது சொந்த ஊர். பார்வை […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (295)

தஞ்சை வருணாசிரம ஒழிப்பு மாநாடு கி.வீரமணி தஞ்சையில் கழக மாநில மாநாடு 23.4.1999, 24.4.1999 தேதிகளில் வெகு உற்சாகமாகத் தொடங்கியது. மாநாட்டிற்குக் குடும்பம் குடும்பமாகக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். காலை 10:00 மணிக்கு திலகர் திடலில் சிங்கப்பூர் நாகரெத்தினம் அரங்கில், தஞ்சை இராசகோபால் பந்தலில் திருவையாறு கோதண்டபாணி நுழைவு வாயிலில் வைக்கம் பவளவிழா வருணாசிரம ஒழிப்பு மாநாடு முதலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் மஞ்சை வசந்தன் வரவேற்றார். மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து வடசேரி இளங்கோவனும், […]

மேலும்....

கவிதை : வெற்றி காண்போம்!

– முனைவர் கடவூர் மணிமாறன் சட்டத்தின் நல்லாட்சி நடக்க வில்லை ‘சனாதன தருமத்தின்’ ஆட்சி இங்கே திட்டமிட்டு நடக்கிறது! நாட்டு மக்கள் திகைக்கின்றார்! ஆளுநரின் சொற்கள் யாவும் கட்டவிழ்க்கும் வன்முறையை! விலங்குக் கூட்டம் கண்டபடி உளறுவதை நிறுத்தல் வேண்டும்! நட்டநடுத் தெருவினிலே ஆடை யில்லா நங்கையினை அழகியென் நவில்வா ருண்டோ? வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் எங்கும்; வெறுப்புணர்வில் புழுங்குகிறார் இளைஞர் எல்லாம்; பாலைவனம் போல்நாட்டை ஆக்கு தற்கே பகலிரவாய்ச் சிந்திக்கும் பதர்கள் நாட்டைச் சோலையென ஆக்குவதாய் ஏய்த்து […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : பகுத்தறிவாளர் கழகத்திற்கு இலச்சினை அறிமுகம் பொன்விழா நிறைவு மாநாடு மாட்சியும், காட்சியும்

மஞ்சை வசந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க, பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு 19.6.2022 அன்று செஞ்சியில் நடைபெற்றது. கொரோனாவால் உரிய காலத்தில் நடத்தமுடியாமல் தள்ளிப்போடப்பட்டு, இப்போது நடத்தப்பட்டது. தொடக்க விழா பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் காலை 9:00 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது. முதலில் புதுவை குமாரின் மந்திரமா தந்திரமா நிகழ்வும், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி அவர்களின் முன்னிலையில் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : காமராசர் ஆட்சி இன்னும் பத்தாண்டுகள் இருந்தால்…

தந்தை பெரியார் ராஜாஜி பதவிக்கு வந்ததும் முதன்முதல் கல்வியில் கைவைத்து 2,500 பள்ளிகளை மூடினார். தமிழ்மக்கள் படிக்கக் கூடாது என்பதற்காக இந்தியைக் கொண்டு-வந்தார். கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளை ஒழித்தார். அது மட்டுமல்ல, அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார். பள்ளிப் பாடப் புத்தகத்திலே பொம்மை போட்டு இன்னான் இன்ன வேலை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். சட்டசபையில் காங்கிரஸ் மைனாரிட்டியாக இருந்ததால் நாமினேஷன் பதவிக்கு வந்தவரை எந்தக் கட்சிக்காரனும் […]

மேலும்....