இந்து மதம் : இந்து மதத்தின் தவறான கோட்பாடுகள், நம்பிக்கைகள்!

ந.ஆனந்தம் இந்து மதத்தில், ஜாதிய முறைதான் அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. ஜாதிய முறை மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரிக்கிறது. உயர்ந்த ஜாதியினர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது. தாழ்ந்த ஜாதியினரை இழிவாக நடத்துகிறது. இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. மேலும், அதைக் ‘கடவுளின் ஏற்பாடு’ என்கிறது. அனைவருடைய இவ்வுலக வாழ்வும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்கிறது. அதை மாற்ற இயலாது என்கிறது. இக்கருத்து மனிதனை விதியை நம்பும்படி செய்கிறது. விதித் தத்துவத்தை ஏற்ற […]

மேலும்....

அறிவியல் : அறிவுத் தெளிவை உண்டாக்கும் அறிவியல்

முனைவர் வா.நேரு வானிலுள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், கோள்கள் பற்றி பலப்பல மூடக்கதைகளை, கருத்துகளை மதவாதிகள் பரப்பினர். அதிலிருந்து ஜோதிடம் என்ற மூடநம்பிக்கை முளைத்தது. ஆனால், மதவாதிகளுக்கு முதன்முதலில் அதிர்ச்சி கொடுத்த அறிவியல் அறிஞர் கலிலியோ. கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி உலகத்தின் பார்வையை மாற்றி வானத்தை, விண்ணை ஆராய்வதற்கான அடித்தளத்தைக் கொடுத்தது. கலிலியோ காலம் தொடங்கி இன்றுவரை அறிவியல் ஆயிரக்கணக்கான தொலைநோக்கிகளை வடிவமைத்துக்கொண்டே இருக்கின்றனர். ‘கடவுள் செத்துப்போனார்’ என்று சொல்லும் அளவிற்கு கடவுள் பற்றிய கருத்துகளைப் போட்டு […]

மேலும்....

சிந்தனைக் களம் : இந்திய அரசியலை எச்சரிக்கும் பிரஞ்சுப் புரட்சி!

இளஞ்செழியன் ராஜேந்திரன் ஜூலை 14, பிரஞ்சுப் புரட்சி தொடங்கிய நாள். வால்டேர், ரூசோவின் தாக்கத்தால் எழுந்த புரட்சிக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருந்தன. 1. வறுமையில் வாடிய மக்களைப் பற்றி சிந்திக்காதது. 2. மதவாதம் ஆட்சியைக் கட்டுப்படுத்தியது, எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றது. 3. கருத்துரிமை முற்றிலும் முடக்கப்பட்டது. அரசர்கள் மக்களைப்பற்றிச் சிந்திக்காமல், தொடர்ந்து மதங்களை முன்னிறுத்தியும், மத வழிகாட்டுதல்படி ஆட்சி செய்வதுமான நிலையில் இருந்தனர். ஒரே மாதிரியான பழக்கங்களை, நடைமுறைகளை மக்கள் பின்பற்ற […]

மேலும்....

முப்பெரும் தேவியர் கப்பல் இறக்குமதி? – மருத்துவர் ஷாலினி

முப்பெரும் தேவியரான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவருமே கிரேக்க இறக்குமதி என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால், அது தான் உண்மை. கிரேக்க புராணத்தில் ஹீரா என்பவள் மலைமகள். அஃரதைத்தி கடலில் இருந்து சாகாவரம் கொண்டு வந்த அலைமகள். எதெனா கல்விக்கான கலைமகள். இந்த மூன்று கடவுளர் உருவான கதை, தோற்றம், அய்கனோகிராபிஃக் குறியீடுகள் எல்லாம் அச்சு அசல் அப்படியே காப்பி அடித்து, இவர்கள் இந்தியக் கடவுளர் ஆனார்கள். பிறகு ஹிந்து பாந்தியனிலும் இவர்கள் […]

மேலும்....

சிந்தனைக் களம் : இந்த இராமன்தான் கடவுளா? அம்பேத்கர் கேட்கிறார்!

அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாத தாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் […]

மேலும்....