கே: ‘திருவரங்கம் கோயில் முன் பெரியார் சிலை இருப்பது ஆத்திகர்களைப் புண்படுத்தும்’ என்ற கருத்துப் பற்றி? – ம.கோபாலகிருஷ்ணன், தாம்பரம் ப: யாரோ ஒரு ...
அறிஞர் அண்ணா ”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட ...
வை.கலையரசன் தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கி வைதிகத்தின் தூண்களாக விளங்கிய புராண இதிகாசங்களைத் தோலுரித்து அறிவுத் தீயைக் கொளுத்தினார். புராண இதிகாசங்-களில் அதுவரை ...
“புஷ்யமித்திரனின் புரட்சி பவுத்தத்தை ஒழித்துக் கட்டுவதற்காகப் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட அரசியல் புரட்சியாகும். வெற்றி பெற்ற பார்ப்பனீயம் என்ன செய்தது என்று கேட்டால், அந்த அடாவடிச் ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான பரணிகா தேசிய அளவிலான போல்வால்ட் (Polewalt) போட்டியில் அதிக உயரம் தாண்டி சாதனை ...
தாமரைப்பூவும் தண்டும்! வெண் தாமரை மூளைக்கும். செந்தாமரை இதய வலுவுக்கும் நல்லது. கஷாயம் வைத்து 15 மில்லி வரை அருந்தலாம். தாமரைத் தண்டுக்கு கர்ப்பப்பையை ...
முனைவர் கடவூர் மணிமாறன் அரசியலில் வாழ்வியலில் இன்றும் நம்மை ஆள்வதுவும் ஆரியமே, அறிந்து கொள்வீர்; அறிவியலை உலகியலை அறியா ராக அழிக்கின்ற மடமையெனும் சேற்றுள் ...
“சமூகச் சிக்கல்களின் தோற்றுவாயாக ஜாதிய முறை இருப்பதைக் கண்டுணர்ந்த நாராயண குரு, அதை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்; உறுதி பூண்டார். அதற்கு இரண்டு செயல் ...
முனைவர் வா.நேரு இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தில் முழுமையாக டிஜிட்டல் உலகத்தை ஆக்கிரமிக்கப் போகும் இரு நபர்களாக இந்தியாவின் பெரும் ...



