எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23
பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை பெரியார் மறைத்தார்; இருட்டடிப்புச் செய்தார் என்று சிலர் அறிந்தும், அறியாமலும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இக்குற்றச்சாட்டு உண்மைக்கு எதிரான, பொய்யான குற்றச்சாட்டாகும். எடுத்துக்காட்டாக எம்.சி.இராஜா என்ற தாழ்த்தப்பட்டோர் தலைவரை பெரியார் தலைக்கு மேல் தூக்கி நிறுத்திக் கொண்டாடினார். “எம்.சி.ராஜா பேசி இருப்பதில் ஒரு சிறு எழுத்தையாவது எந்தக் காங்கிரஸ்வாதியோ, தேசியவாதியோ ஆட்சேபிக்க முடியுமா? என்று பந்தயம் கூறிக் கேட்கிறோம்.’’ (‘குடிஅரசு’ 24.05.1931) என்று கேட்டவர் […]
மேலும்....